பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், நன்றி அண்ணா, இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி முதல்வர் பதவியை ராஜினமா ...

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாஎன்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆக.13 முதல் ...

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பொதுவாக கூட்டணி என்பது அந்தத் தேர்தல் காலகட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. இன்றைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும், மக்களை சந்திப்பதிலும், எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்வதிலும் நாங்கள் இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கான தேவையான திட்டங்களை எங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்றைக்கு ...

சென்னை: வீடுகளுக்கு சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோருக்கு, மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் ...

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் மூன்றாம் தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் , அணிசேராக் கொள்கையின்படி தனக்கு விருப்பமான எந்த நாட்டையும் கையாள்வதற்கு இலங்கைக்கு உரிமை உண்டு என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ...

கோவை அருகே உள்ள துடியலூர் துணை மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருபவர். ஆல்பர்ட் ஜோசப் ராஜ் (வயது 55)நேற்று இவர் பணியில் இருந்த போது சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் ஒருவர் ஏறி நிற்பதாக தகவல் வந்தது. இதையடுத்து ஆல்பர்ட் ஜோசப் ராஜ் அங்கு சென்றார் .அவரை ...

கோவை:ஓடிசாவை சேர்ந்தவர் அமர்ஜித் ராணா ( வயது 27 )இவர் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.அங்குள்ள குடியிருப்பில் தங்கி உள்ளார்.இவர் ஒரு பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.அந்த பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார்.அதற்கு அவர் இன்னும் 2 ஆண்டுகள் ...

கோவை அருகே உள்ள பட்டணம் ,ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாத் குமார் ( வயது 22) பிளம்பிங் வேலை செய்து வந்தார் இவர் நேற்று ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி அருகேஉள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் தனது நண்பர்கள் ஓம் பிரகாஷ், விஜய் ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் ...

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ஸ்ரீதர்.இவர் இன்று காலையில் கோவை திருச்சி ரோட்டில் புதிய மேம்பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தார்.அப்போது ரோட்டில் படுத்திருந்த ஒரு மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அதை பார்த்த போலீஸ்காரர் அந்த மூதாட்டியிடம் சென்று முதலுதவி செய்து முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் ...

தமிழகத்தில் போதை பொருைள ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கோவையில் தொடர் சோதனையில் ஈடுபட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து ...