கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி உள்ளது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் பின்புறம் கழிப்பிடம் உள்ளது. இதனை யொட்டி இடிகரை செல்லும் சாலையும் உள்ளது. நேற்று மாலை இடிந்த மதில் சுவர் மீது ...

கோவையில் வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் ...

கோவை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர், 30-ந் தேதி வரை தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுடன், இந்தியா போஸ்ட், பேமெண்ட்ஸ் ...

தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. நடப்பாண்டில், கல்லூரியில் சேருவதற்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பம் அளித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங்களை ...

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சின்னாளப்பட்டி காந்திகிராம பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆனந்தகுமார் (தமிழ்த்துறை), வில்லியம் பாஸ்கரன் (சமூக அறிவியல் துறை), பாலசுந்தரி (ஆங்கில துறை) ஆகிய 3 பேரும், தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையில் காந்திகிராம பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் படியும், பல்கலைக்கழக மானியக்குழு ...

வாஷிங்டன்: ட்விட்டர் சமூகவலைதளத்தை வாங்கும் 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடர போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் , ஏற்கெனவே டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் ...

கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாருக்கு சொந்தமான, சென்னை சிஐடி நகரில் உள்ள வீட்டில் கடந்த2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் மாயமான சில ஆவணங்கள், செந்தில்குமாரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸாருக்கு ...

கடந்த சில மாதங்களில் பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விலை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்ற மூலப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யுரிட்டீஸ் கூறுகையில், கடந்த இரண்டு ...

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 7 அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் வரிசையில் 7வது அமைச்சராக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ...

ஜப்பான் நாட்டின் முன்னால் பிரதமராக இருந்த ஷின் சோ அபே நேற்று காலை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த போது துப்பாக்கியால் ஒருவர் சுட்டார். இதில் உடனே நிலைகுலைந்து போன ஷின் சோ அபே மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் மரணம் அடைந்தார். இந்தச் செய்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் இந்தியாவுக்கும் ...