காஞ்சிபுரம்: திமுக-வில் பல பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, அக்கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என். கண்டிகை கிராமத்தில் கலைஞர் திடலில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி ...
ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் அடப்பா சிவ சங்கர் பாபு. இவர், தான் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் திருமண தகவல் மையம் ஒன்றில், பதிவிட்டிருந்திருக்கிறார். மேலும் இதன் மூலமாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை குறி வைத்துள்ளார். அதனை நம்பி ஒரு ...
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகையால், அதற்கு முன்பாக புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்வு செய்ய வேண்டும். சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம், துணை குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அறிவிப்பை ...
இஸ்லாமாபாத் : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் பாகிஸ்தான் அரசு டீசல் விலையை அதிரடியாக லிட்டருக்கு 40 ரூபாய் குறைத்துள்ளது. பாகிஸ்தானில் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் உயர்த்திய போர் கொடியால் ஏப்ரல் மாதத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. உக்ரைன் – ரஷ்யா போர் போன்ற சர்வதேச போர் சூழல் ...
இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 1.20 லட்சம் கன அடியாக தொடர்கிறது. தொடர் நீர் வரத்தால் சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,17,613 கன அடியிலிருந்து 1,18,671 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசன ...
2014-ம் ஆண்டு ரஷ்யா கிரீமியாவை ஆக்கிரமித்தது. இதனைக் கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து மற்ற நாடுகள் ராணுவத்தளவாடங்கள் வாங்குவதைத் தடுக்க சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனாலும், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை வாங்க துருக்கி ஒப்பந்தம் செய்தது. அதன்பின்னர் துருக்கியைக் கண்டித்து துருக்கி மீதும் அமெரிக்கா பொருளாதாரத்தடையை விதித்தது. ...
ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் தேதி பேரறிஞர் அண்ணா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் ...
அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், ...
கோவையில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு 2.6 ஆண்டு சிறை – ரூ.6 ஆயிரம் அபராதம் கோவை பீளமேடு அருகே விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான வாகன ஓட்டிக்கு 2 ஆண்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார். கோவை பீளமேடு ...
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் நடந்து வரும் அதிகார மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. அடிதடி, கலவரம், நிர்வாகிகள் நீக்கம் என முடிவு இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த நிலையில், அதிமுக வின் எம்எல்ஏ கூட்டம் ஜூலை 17ஆம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் ...