கோவை சின்னவேடம்பட்டி உடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது40). மின்சாரவாரிய ஊழியார். இவரது மகன் ஸ்ரீசாந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இவருக்கு குதிரை ஏற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக பயிற்சி பெற்று வந்தார். இதையடுத்து ஸ்ரீசாந்த் ஒரு குதிரையை வாங்கி வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீசாந்த் தனது நண்பர்களுடன் பெரியநாயக்கன் ...
கோவை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை (23-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். நாளை இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை மறுநாள்(24-ந் தேதி) கோவை ஈச்சனாரியில் நடக்கும் பிரம்மாண்ட ...
கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோடு பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ஒருவர்,லாரி ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் .இவரது 2-வது மகளான 16 வயது சிறுமி தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மாவின் சொந்த ...
கோவை. ஆலந்துறை அருகே உள்ள மத்வராயபுரம் ஆனந்தகுமார் ( வயது 26) தனியார் நிறுவன ஊழியர் இவர் கடந்த ஆண்டு கோவை ரேஸ் கோர்சில் செயல்பட்டு வந்த தனியார் ஆன்லைன் வணிக நிறுவத்தினர் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் இந்த நிறுவனத்தில் இரண்டு லட்சம் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் அதன் படி ...
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் சேர்ந்தவர் அசோக் குமார் இவர் அங்குள்ள பண்ணை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவரது வலது காலில் பாம்பு கடித்தது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி ஸ்ரீவித்யா சூலூர் ...
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 31) டிரைவர் .இவரது மனைவி நந்தினி பிரியா ( வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். சங்கர் குடிப்பழக்கம் உடையவர்-இதனால் கணவன்- மனைவி க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி நந்தினி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், நெசவு தொழில் செய்துவருகிறார். இவரது மகன் தன்யா வர்ஷினி ( வயது 17) நெகமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார் .இவர் தீராத வயிற்றுவலி அவதிபட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்து அவரது வீட்டில் சுடிதார் ...
கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் ஒரு தோட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சதீஷ், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 453.95 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக ஈச்சனாரி ...
சென்னை:முன்னாள் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன், பேராசியர் முனைவர் க.நெடுஞ்செழியன், பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த ...
தனியார் பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதையடுத்து ஆவின் பால் பாக்கெட்டின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், அரசின் ஆவின் நிறுவனம், 38.26 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ளவற்றை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. தமிழகத்தின் பால் தேவையில் ...













