கோவை மாவட்டம் சூலூர் அருகே இருகூரில் 100 ஆண்டுகள் பழமையான மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் வருடம் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் இந்தாண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. வருட வருடம் அம்மனுக்கு ஆடி மாதம் சிறப்பு பூஜை நடைபெறும் பொழுது அம்மனின் ...
கோவை மதுக்கரை கிராம நிர்வாக அலுவலராக உள்ளவர் பாலசந்திரன். இவர் தனது உதவியாளருடன் மதுக்கரை ராணுவ முகாம் எதிரே ரோந்து சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு மனித எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து மதுக்கரை போலீசுக்கு ...
எரிபொருள் அதிகளவில் இந்தியாவில் செலவாகிறது. அதே சமயம் காற்று, ஒலி என அதிகளவில் இயற்கையை நாசம் செய்யும் நாடுகளிலும் இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கிறது. இன்னொரு புறம் டிராஃபிக் நெரிசல். வளர்ந்த நகரங்களில் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சமாக இரண்டு வாகனங்களையாவது வைத்திருக்கிறார்கள். சைக்கிள் என்பதே பள்ளி மாணவர்களுக்கானது என்பது போல் உருமாறிவிட்டது. இந்நிலையில், இந்தியாவில் விரைவில் ‘ஸ்கை ...
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், பெற்றோர், தத்தெடுத்த பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கப்பட்டு வருவதாக இதுபோன்ற குழந்தைகள் தன்னிறைவு பெறும் வகையில், அவர்கள் 23 வயதை எட்டும் வரை சுகாதார காப்பீடு மற்றும் கல்வி உதவிகள் வாயிலாக ...
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் சிங்கப்பூரிலிருந்து வந்த 35 வயது உடைய ஒருவருக்குக் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதைத் தொடர்ந்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வந்தவரைச் சோதனை செய்து பார்த்தபோது அறிகுறி இருந்தது தெரிய வந்தது ...
நியூ எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பா.ஜ.க கண்டனம். கோவை : ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பாஜக கண்டனம்…!!! கடந்த வியாழனன்று ஆடி அமாவாசையினை முன்னிட்டு ...
கோவை சுண்டக்காமுத்தூர் குளத்தில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூர் பெரியகுளத்தில் சடலம் மிதப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சென்று பார்த்த போது குளத்தின் ஒரு ஓரத்தில் பெண்ணின் சடலம் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன் இணைந்து பெண்ணின் உடலை மீட்டு, ...
முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கம் சான்றிதழை வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை ...
சென்னை: ‘மாணவர்கள் பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்த’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்த பிரதமருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கையில் பட்டத்துடனும், ...
சென்னை: எளிய மக்கள் பயன்பாட்டுக்கேற்ப இந்திய மொழி தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.36கோடி மதிப்பில் ‘பாரத் நிலேகனி மையம்’ சென்னை ஐஐடியால் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நுட்ப வளங்களை கட்டமைக்கும் நோக்கத்தில் சென்னை ஐஐடி சார்பில் ‘ஏஐ4 பாரத்’என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த2 ஆண்டாக இந்திய மொழி தொழில்நுட்பத்துக்காக இயந்திர மொழிபெயர்ப்பு ...