தமிழ்நாட்டை இரு பெருங்கேடுகள் பிடித்து ஆட்டுகின்றன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராமசபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான கருவியும் இது தான்! ...
பாட்னா: பீகார் மாநிலத்தில் 8-வது முறையாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைவர் நிதிஷ்குமார் இன்று பதவியேற்கிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர். பாட்னாவில் இனறு மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. 2020-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க ...
விரைவில் தமிழக பள்ளிகளில் செஸ் கட்டாயமாகும் என்று தலைமை செயலர் இறையன்பு அறிவித்துள்ளார். செஸ் ஒலிம்பிக் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆர்மீனியா பள்ளிகள் போன்று தமிழக பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு ஒருநாள் கட்டாயமாகும் என்று கூறியுள்ளார். நமது வாழ்க்கையில் கண்ணுக்கு தெரியாத போராட்டங்களை நாம் எப்படி எதிர்கொண்டு ...
சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ள நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.. இந்த மழைப்பொழிவு தொடரும் என்று அறிவிப்புகள் ...
இந்திய குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்புள்ள உயிர்காக்கும் ஊசி மருந்தை தானமாக கொடுத்த சுவிஸ் நிறுவனம்..!
சுவிஸ் மருந்து நிறுவனம் ஒன்று இந்தியாவில் எஸ்எம்ஏ நோயால் பாதிக்கப்பட்ட 23 மாத குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்தை தானமாக வழங்கியுள்ளது. எஸ்எம்ஏ-1 (Spinal Muscular Atrophy-1) நோயால் பாதிக்கப்பட்ட 23 மாத குழந்தை, ஹைதராபாத்தில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரூ.16 கோடி செலவில் உயிர்காக்கும் ஊசியைப் பெற்றது. பத்ராத்ரி ...
வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன ஊழியர் கைது: பெண் உள்பட 2 பேர் தலைமறைவு லாக்கரில் இருந்த ஒரிஜினல் நகைகளை பாக்கெட்டிலிருந்து எடுத்து போலி நகைகளை வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கூட்டத்துக்கு வலை கேரளா பூர்வீகமாக கொண்ட ஐ சி எல் ஃபின்கார்ப் நிறுவனம் ...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் லாங்யா என்ற புதிய வைரஸ் பதிவாகியுள்ளது. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. ...
திருக்கழுகுன்றம்: தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ...
உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் வடநாட்டு பணியாளர் கேரட் கழுவுவதற்கு நீர் நிரப்பி வைக்கும் தொட்டியில் இன்று காலை பிணமாக கிடந்தது குறித்து கேத்தி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு ...
பயங்கரவாதம் தொடர்பாக சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்திய தூதர் ருசிரா காம்போஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் ருசிரா காம்போஜ், உலகின் மிகவும் மோசமான மற்றும் பயங்கரவாதிகள் தொடர்பான உண்மையான மற்றும் ஆதார அடிப்படையிலான பட்டியலின் முன்மொழிவுகள் ...