தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை வேகப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள்ள சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள்,அவர்களது ...
கோவை மாவட்டம் அன்னூரில் சத்தி சாலையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்றிரவு கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷவர்மா உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.அதன் பின் வாங்கி வந்த அந்த உணவை ஆண்ட்ரூஸ் உண்ணும் போது அவருக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ...
கோவை அரசு மருத்துவமணையில் உள்ள எம்.எம். 79-வது வார்டுக்கு இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சுமார் 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆனால் அவரது உடலை அந்த வார்டில் இருந்து இரவு 8.30 மணி உயிரிழந்தவரின் உடலை மருத்துவமணை நிர்வாகத்தினர் ...
கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த Afford Tours & Travelles என்ற தனியார் நிறுவனத்தினர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 150 நபர்களிடம் ரூ.97 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ...
கோவை பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதிரன் (52). இவர் தனது மாருதி காரில், மாலை ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போது திடிரென அவரது காரின் முன் பகுதியில் இருந்து திடிரென புகை கிளம்பியுள்ளது. காரை நிறுத்துவதற்குள் அதிகளவு புகை கிளம்பிய நிலையில், காரில் இருந்த தாமோதிரன் உடனடியாக வெளியே வந்தார். ...
சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணிகள் தொடர் வெற்றி பெற்று உலக நாடுகளை வாய்பிளக்க செய்துள்ளது. உலக அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் முதல் சுற்றில் விளையாடிய இந்திய அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றன. ...
டெல்லி: நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று நாட்டு மக்களிடையே பேசியதாவது: தேசத்தின் 75-வது ...
தமிழ்நாடு காவல்துறையிடம் ஜனாதிபதி கொடி நேற்று ஒப்படைக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ...
தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாம் தங்களுக்கென்று செய்திச் சேனல்களை வைத்திருப்பதைப் போல தங்களுக்கும் ஒரு சேனல் வேண்டும் என்பது தமிழக பாஜகவின் நீண்ட நாளைய கோரிக்கை. பொன்னார் மாநில தலைவராக இருந்தபோதே இதற்காக சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ஏனோ அப்போது அது கைகூடவில்லை. இப்போது அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறதாம். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ...
கோவையில் விதவிதமாக விற்பனையாகும் கஞ்சா: சாக்லெட்டுகள் பறிமுதல் கோவை ரத்தனபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கஸ்தூரி தலைமையிலான போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது சங்கனூர் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை சோதனை செய்தனர். சோதனையில் வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டுகளை பார்த்து உள்ளனர். அந்த சாக்லெட்டை ...