ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் உலக நாடுகள் போராடி வரும் நிலையில், குரங்கம்மை பரவல் வேகமெடுத்து வருவது சுகாதார அமைப்புகளுக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை 92 நாடுகளில் குரங்கம்மை பரவி ...
பெய்ஜிங்: சீனாவில் பிறப்பு விகிதம் மோசமாக குறைய தொடங்கியதால் அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை விதி கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ...
இதற்கு முன் அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவர் பேசுகையில், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அவற்றை மனதில் இருந்து அப்புறப்டுத்தி ...
ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை வழக்கில் தாய் உள்பட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!
ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாய் சுமையா என்கின்ற இந்திராணி , சிறுமியின் வளர்ப்பு ...
ரஷிய எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவும் உலகின் பிற நாடுகளும் பாராட்டாமல் இருக்கலாம், ஆனால் புதுடெல்லி தனது நிலைப்பாட்டை தற்காத்துக் கொள்ளவில்லை என்பதால் அதை ஏற்றுக்கொண்டன, ஆனால் அரசாங்கம் தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை அவர்களுக்கு உணர்த்தியது. ‘நியாயமற்ற முறையில்’ எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...
மத்திய அரசு மக்களுக்கு நன்மை செய்யும் ஒரு அரசாகவே இருந்து வருகின்றது. இதற்கு ஒரு முக்கிய ஒரு ஆதாரம் உதாரணமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மேக் இன் இந்தியா திட்டம் என்பதை குறிப்பாகச் சொல்லலாம். ஏனெனில் இந்த திட்டம் என்பது உள்நாட்டிலேயே நம்முடைய வளங்களை பயன்படுத்தி நமக்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்யும் ...
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய கோவை சரக போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் விதிமுறை மீறும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மாவட்ட, மாநில எல்லைகளில் ஆர்.டி.ஓ. சோதனை சாவடிகளில் சோதனை நடக்கிறது. வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீர் தணிக்கை ஆய்வு நடத்தி வாகனங்களை கண்காணிக்கின்றனர். நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை ...
கோவை: கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள வண்டி தாவளத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சாஜி வயது 23 தனியார் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவருடன் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும், சித்தூர் விலயோடியை சேர்ந்த மனு ( வயது 25) என்பவரும் பைக்கில் கோவை – ...
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் அருந்ததியர் விதியை சேர்ந்தவர் முத்துசாமி ( வயது 67 )பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது காலில் பாதிப்பு ஏற்பட்டது.இதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம். உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் ...
கோவை :தேனி மாவட்டம், உத்தமபாளையம் பக்கம் உள்ள மார்க் கேயன்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துராஜா’ இவரது மகன் ஈஸ்வரன் (வயது 31 )இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் .அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி இருந்தார் ...