கோவை சூலூர் பக்கம் உள்ள செஞ்சேரி புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணிய கவுண்டர் ( வயது 76) விவசாயி .இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதனால் மனம் உடை ந்த சுப்பிரமணிய கவுண்டர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகி அதே இடத்தில் இறந்தார் .இது ...
கோவையில் கடந்த சில நாட்களாக சாரால் மழையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதேபோன்று நேற்று மாலை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவையில் உள்ள அவினாசி பாலம், வடகோவை பாலம், லங்கா கார்னர் உள்பட பலங்களின் அடியில் மழைநீர் தேங்கியது. பலத்தின் அடியில் வாகனங்கள் செல்ல முடியாததால் பல்வேறு இடங்களில் கடுமையான ...
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 26). தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (23). இவர்கள் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபுவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. அவரால் ...
கோவை சூலூர் அருகே காடம்பாடி அருகே நேருநகர் பகுதியில் வாலிபர் ஒருவர் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வாகனத்தில் வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தங்களுக்குள் பேசி வந்தனர். இதுகுறித்து விசாரிக்க அப்பகுதி இளைஞர்களுடன் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த வாலிபர் வரும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர். குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களை சோதனை செய்த பின்னரே ...
கோவை பீளமேடு பாலன் நகரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 46 ) மசக்காளிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .கடந்த 30 ஆம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பணம் ரூ.15 ஆயிரம் மற்றும் ...
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் அருள்மிகு. பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி ஜெயராம் 30ஆம் தேதி இரவு பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று வந்து பார்த்த போது கோவில் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ 3 ...
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனசரகங்கள் உள்ளன. இதில் உலாந்தி வனசரகத்தில் உள்ள கோழிகமுத்தியில் வனத்துறையின் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 26 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. யானைகளுக்கு பயிற்சி அளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் உள்ளனர். இந்த முகாமில் ...
கோவை: கோவை மாநகரில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான கல்லூரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் சைபர் கிளப் துவக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் மத்தியில் சைபர் குற்றங்களை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களை மீட்க, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆட்சேபகரமான வீடியோ போட்டோக்கள் வெளியாவதை தடுக்க இந்த சைபர் குழுக்கள் ...
கோத்தகிரி அருகே உயிலட்டி, குன்னியட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகளின் நடமாட்டம் இருந்தது. அங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் 2 கரடிகள் சிக்கின. மற்றொரு கரடி தப்பி ஓடியது. மீண்டும் கூண்டு வைக்கப்பட்டாலும், அதில் சிக்காமல் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஆக்ரோஷத்துடன் உலா வருகிறது. சமீபத்தில் குன்னியட்டி கிராமத்தை ...