மதுரை: மின்கட்டண உயர்வு தொடர்பான மனுவின் மீது இறுதி முடிவெடுக்கக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின்கட்டண உயர்வு ...
திருவனந்தபுரம்: கேரளாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று மாலை கொச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், விமான நிலையம் அருகே நடைபெற்ற பாஜ கூட்டத்தில் மோடி பேசியதாவது: ஏழைகள், தலித் மக்கள் முன்னேற்றம்தான் ...
கோவையில் கன மழை: பாலத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி பேருந்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…மழை வெள்ளம் பாலத்தில் சிக்கிக் கொண்ட கல்லூரி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள் – கோவையில் பேருந்தை கயிறு கட்டி இழுத்த பொதுமக்கள் தமிழக கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது இதனால் பல்வேறு மேற்குத் ...
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் உணவுக்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை எனவும், அவர் சொந்த பணத்தை செலவிட்டு வருவதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களின் செயல்பாடு, அரசு திட்டங்கள் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் ஆர்டிஐ எனும் தகவல் அறியும் உரிமை ...
பிரிட்டன் பிரதமர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரிட்டனுக்காகவும், கன்சர்வேட்டிவ்(பழமைவாதக்கட்சி) இரவுபகலாக உழைப்பேன் என்று இந்திய வம்சாவழி வேட்பாளர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்ஸன் விலகியதையடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர் பதவி வகிக்க முடியும். அந்த வகையில் இந்திய ...
விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 307-ஆவது பிறந்த நாளான இன்று ...
ஶ்ரீநகர்: எல்லைகளில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் ...
எட்டு வழி சாலை திட்டத்தை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பூலிதேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சியின் ...
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலth தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ (90) உடலநலக் குறைவால் உயிரிழந்திருப்பது, அந்தக் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,சோனியா ...
புதுடெல்லியில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்துக் கொண்டவர்களில், 1,18,979 பேர் ஆண்கள். 2021ஆம் ஆண்டில் மொத்தம் 45,026 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் இல்லத்தரசிகள்(23,178 பேர்) ...