கோவை சரவணம்பட்டி ,சிவ இளங்கோ நகரை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் ஜெரின் ஜோசப் ( வயது 33) இவருக்கும் ராமநாதபுரம் பெரியார் நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சுசித்ரா (வயது 29) என்பவருக்கும் 24 -8- 20 18 அன்று திருமணம் நடந்தது ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் கணவர் ஜெரின் ஜோசப், மாமியார் ...

கோவை : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மணிக்கெண்ணை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் .இவரது மகன் அந்தோணிராஜ் ( வயது 29) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவையில் நடந்த தனது நண்பர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் .திருமணம் முடிந்து ஊருக்கு ...

கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 40 )இவர் கிணத்துக்கடவு பக்கமுள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் .நேற்று காலை செல்போனில் ஹெட் செட் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டு முள்ளுப்பாடியில் உள்ள ...

கோவை சலீவன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பெண் தரகர் துளசி என்ற தனலட்சுமி (வயது 35)கைது ...

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை கேரளா மட்டும் அல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளும் அதிகம் பயன்படுத்திவருகிறார்கள்இந்நிலையில், ...

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் முழுவதும், பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் பயணிகளுக்கு வசதியாக, ரயில் பயணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்க ...

வேலூர்: விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் நிலையில், அதற்கு போலீசார் தரப்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முன் தினம் கோலமாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக அரசியல் தலைவர்கள் தொடங்கி, பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இதற்காக நாடு முழுதும் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விநாயகர் சிலைகளுக்குப் ...

உங்கள் ஃபோன் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறதா என்பதை கண்டறிவது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. இந்தியாவில் விரைவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தீபாவளிக்குள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேகமான இணைய வேகம், சிறந்த நெட்வொர்க், நிலையான இணைப்பு, அல்ட்ரா-ஹை டெபினிஷன் 4கே வீடியோ ஆகியவற்றைப் ...

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடி வி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சை மீனாட்சி மெஷின் மருத்துவமனையில் டிடிவி தினகரன் அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ...

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் வழக்கு ...