சென்னை : பொதுச் செயலாளர் பதவியை அடையத் துடிக்கும் நீங்கள் பதவி வெறி பிடித்தவரா? இல்லை ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்தவரா? என எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ஓபிஸ் ஆதரவாளர் புகழேந்தி. அதிமுகவை இணைந்து நிர்வகிக்க ஈபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அதனை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவர் ...

கோவையில் மொபைல் கடையில் செல்ஃபோன் திருடும் நபர்: சி.சி.டி.வி காட்சிகள்… கோவை காந்திபுரம் 7 – வது வீதி மொபைல் சொலியூசன் என்ற செல்போன் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையில் இருந்த பொருட்களை விலை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல் அதை வாங்கி பார்த்து கொண்டு இருந்தார். ...

சென்னை: அதிமுகவில் பொதுக்குழு நடப்பதற்கு முன் ஓ பன்னீர்செல்வமுடம் நடந்த பேச்சுவார்த்தை குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளிப்படையாக பேசினார். பொதுக்குழு நடப்பதற்கு முன் நடந்தது என்ன என்று வெளிப்படையாக ஓ பன்னீர்செல்வம் பேசினார். அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வந்தது. ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது. இந்த பொதுக்குழு ...

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் & போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பாமக நிறுவனர் ...

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று வழங்கிய தீர்ப்பு: ஜூலை 11ல் ...

ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் உலக நாடுகள் போராடி வரும் நிலையில், குரங்கம்மை பரவல் வேகமெடுத்து வருவது சுகாதார அமைப்புகளுக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை 92 நாடுகளில் குரங்கம்மை பரவி ...

பெய்ஜிங்: சீனாவில் பிறப்பு விகிதம் மோசமாக குறைய தொடங்கியதால் அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை விதி கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ...

இதற்கு முன் அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவர் பேசுகையில், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அவற்றை மனதில் இருந்து அப்புறப்டுத்தி ...

ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாய் சுமையா என்கின்ற இந்திராணி , சிறுமியின் வளர்ப்பு ...

ரஷிய எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவும் உலகின் பிற நாடுகளும் பாராட்டாமல் இருக்கலாம், ஆனால் புதுடெல்லி தனது நிலைப்பாட்டை தற்காத்துக் கொள்ளவில்லை என்பதால் அதை ஏற்றுக்கொண்டன, ஆனால் அரசாங்கம் தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை அவர்களுக்கு உணர்த்தியது. ‘நியாயமற்ற முறையில்’ எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...