சென்னை: சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில்கூட ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள், ஊழியர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பணியாளர்கள் பெயரில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படத்துடன் முகநூல் (ஃபேஸ்புக்) கணக்கை கும்பல் ஒன்று தொடங்கியது. இதேபோல், வாட்ஸ்-அப்பிலும் அதிகாரிகளின் புகைப்படத்தை டி.பி.யாக வைத்து பணம் பறிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த ...

டெல்லி: கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தலைநகர் டெல்லியில் அதிகரித்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சளி, காய்ச்சல், தொண்டை பிரச்சினையால் பலரும் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். 80 சதவிகித குடும்பத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் நடைபெற்ற சர்வேயில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. வட இந்தியாவில் காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு, ...

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஆஜரானார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் கடந்த 21.1.2018 அன்று நடந்த அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில், அப்போதைய கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ...

திருப்பூர் : கோவை, திருப்பூர் உட்பட, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் முத்திரை தாள் தட்டுப்பாடு நிலவுகிறது; தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில் பதிவு துறையின் கீழ், 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பதிவுத்துறை அலுவலகத்தில் சொத்து கிரயம் செய்வதற்கு, 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் ஆகிய மதிப்புள்ள ...

இரு மடங்கு பணம் தருவதாக கூறி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் ஓ.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்( 40). தொழில் அதிபரான இவர் ஒடையகுளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. ...

மூதாட்டி கொலை: பவாரியா கொள்ளையர்கள் போன்று நோட்டமிட்டு திருடும் கொள்ளையர்கள் மூதாட்டிகளை குறிவைத்து பிளாஸ்டிரி கொண்டு சுற்றி கொள்ளையடிக்கும் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்த போலீஸ் சூலூரில் மூதாட்டியை பிளாஸ்டிரியால் சுற்றி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்களை போன்று நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இளம் திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ...

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பூச்சியூரை சேர்ந்தவர் சிவ சந்திரன் ( வயது 38) இவர் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்களுக்கு 3பெண் குழந்தைகள் உள்ளனர் .அவர்களை பார்த்துக் கொள்வதற்கு குளத்துப்பாளையத்தை கலைச்செல்வி (வயது 46) என்பவரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவர் கடந்த ...

கோவை மாவட்டம் ,கருமத்தம்பட்டி அருகே உள்ள ஜங்கம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி. இவரது மகன் வினோத்குமார் ( வயது 27) கூலி தொழிலாளி கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வினோத் குமாரை ...

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் திருச்சி மாவட்டம் ,தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பரத் ( வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 10 – ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது .அது நாளடைவில் ...

கோவை. ஆக 19 ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆதித்யா நகரை சேர்ந்தவர் விஸ்வேஷ்வரராவ். இவரது மகன் பிரவீன் அன்ன தாதா ( வயது 33)இவர் ஜாம்ஷெட்பூரில் எம்,பி,பி,எஸ். படித்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை நரம்பியல் மருத்துவம் 2 -ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி ...