புதுடெல்லி: அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு சாதனைங்களை ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டது. இதன் முதல் கட்டமாக, கடந்தாண்டு டிசம்பரில் முதல் எஸ்-400 சாதனத்தை ரஷ்யா ஒப்படைத்தது. சீனா, பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் இந்திய இதை ...
மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அலுவலகத்திற்கு எளிதாக சென்று வர கார் தற்போது அத்தியாவசியமாக மாறிவிட்டது. இந்தநிலையில் சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டீசல் இல்லையென்ற புகார் கடந்த ஒரு சில மாதங்களாக அதிகரிக்க தொடங்கியது. இந்தநிலையில் சென்னையில் நேற்று மாலை முழுதும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் ...
புதுடெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியா, ஜப்பான் நாடுகளுக்கு செல்லவுள்ளார். இன்று புறப்படும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மங்கோலியாவில் தங்கியிருப்பார். அப்போது மங்கோலிய அதிபர் குரேல்சுக், ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சைகான் பயார் உள்ளிட்டோரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார். இதைத் ...
டெல்லி: பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார்; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ...
தொழிற் கல்விக்கு மூடு விழா நடத்த தி.மு.க. அரசு முயற்சிப்பது வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிட்டது, அம்மா இரு சக்கர வாகன மானியத் திட்டத்தை கைவிட்டது, அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, ...
ஆசிரியா் தினத்தை ஒட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். ஆளுநா் ஆா்.என்.ரவி: நமது ஆசிரியா்களுக்கு மரியாதையும், பயபக்தியும் செலுத்துவது பழங்கால இந்தியாவின் பழக்க வழக்கமாகும். ஆசிரியா்கள் நமது சமூகத்தின் முன்மாதிரியாளா்களாகவும், ஊக்கப்படுத்துபவா்களாகவும் இருக்கிறாா்கள். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியா்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். முதல்வா் மு.க.ஸ்டாலின்: நாட்டின் எதிா்கால ...
தமிழகத்தில் தொடர்சியாக திரைவுலகத்தினர் கட்சி தொடங்குவது ஆட்சி அமைப்பது தொடர் கதையாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் மிக பெரிய அரசியல் ஆளுமையாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் தமிழகத்தில் திரை துறையினர் அரசியலில் அடி எடுத்து வைத்தனர். அதில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந், நடிகர் ...
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக கேரள முதலமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். சென்னை: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்தும் விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (33). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா (30). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அனிதா கணவரை பிரிந்து 2 மகன்களுடன் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று ...
நாடு முழுவதும் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார். செப்டம்பர் 7ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்குகிறது. முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் ...