கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அப்போது தேசிய பார்வையற்றோர் இணையத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சுமார் 50 ஆண்டுகளாக தேசிய பார்வையற்றோர் இணையம் செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைந்து ...

கோவை சவுரிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் செல்வம். இவர் கோவையில் உள்ள பிரபல மில்லில் கணக்கு மேலாளராக மேனேஜராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது நிறுவனத்தை தொடர்பு கொண்ட திருப்பூர் வடிவேல் நகர் பகுதியில் சேர்ந்த கதிரவன் என்பவர் தான் கிரீன் எக்ஸ்போர்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தங்கள் நிறுவனத்திற்கு ...

கோவை: 151-வது பிறந்த நாள் விழாவையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்டத்தில் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு அவர் 2 வருடம் 4 மாதம் ...

கோவை மணியக்காரன் பாளையம் பக்கம் உள்ள மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் ( வயது 28) பில்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி கும்பிடசென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ...

கோவை ராமநாதபுரம் சுப்பையா தேவர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் திருச்சி சாலையில் பிப்டி பிப்டி என்ற பேரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்று விட்டார். மீண்டும் அவர் கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் ஷட்டர் ...

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன் மணிகண்டன். சிற்பத் தொழில் செய்து வரும் இவருக்கும் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சினேகா என்பவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மணிகண்டன் நாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு வந்து ...

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சோமனூரில் இருந்து சித்ரா பேருந்து நிலையம் வந்த தனியார் பேருந்தில் ஏறி ரூபாய் 10 கொடுத்து அரசு மருத்துவக் கல்லூரி நிறுத்தத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நடத்தினர் ரூபாய் 7 கான டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி ...

கோவை தெற்கு உக்கடம் ஜி.எம் நகரில் உள்ள காப்பகத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திராவை சேர்ந்த 17 வயது மற்றும் சேலத்தைச் சேர்ந்த ஏழு சிறுவர் தங்கி இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து திடீரென மாயமாகினர். இது குறித்து உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் கோவையில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் முதியோரின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுப்பவர்களை மாநகர சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கோவை 360 டிகிரி என்ற தனியார் யூடியூப் சேனல் நடத்தி வரும் நபர்கள் பொதுமக்களின் ...

கோவை தடாகம் ரோடு கணுவாய் காளியூர் சுடுகாடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் கடந்த 1917-ம் ஆண்டு பிறந்தார். தற்போது 106 வயதான கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நேற்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணம்மாளின் கணவர் ராயப்பர் கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ராயப்பன் என்ற மகனும், ராயக்காள் என்ற ...