தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், ...

கேரள மாநிலத்தில் காவல்துறையின் அனுமதி பெறாமல் பறக்கும் ட்ரோன்களை பிடிக்க வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்த கேரள போலீசார் ஏற்பாடு செய்திருந்த 15 வது கோகோன் மாநாடு முதல்வர் பினராய் விஜயனால் துவங்கி வைக்கப்பட்டது. இதில் 1200க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து ...

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலையே காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய தென் மண்டல இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் ...

சென்னை பூக்கடையில் உள்ள கேசவ பெருமாள் கோவிலில், இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க இருக்கிறது. திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணி யானைக்கவுனி தாண்டுகிறது. யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி ...

சென்னை: ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம், ...

ஆறாம் வகுப்பு பாடத்தில் சனாதன குறித்து மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: புத்தகத்தை எரியும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் – மாநில செயலாளர் முத்தரசன் – அண்ணாமலைக்கு சவால் சி.பி.எஸ்.இ – ன் ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ள சனாதன குறித்து மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை ...

பெட்ரோல் குண்டு வீச்சு: ஒரே நபர்கள் தான் விரைவில் அவர்கள் கைது செய்வோம் – மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐ.பி.எஸ் பேட்டி கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐ.பி.எஸ் ஈரோடு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக செய்தியாளர்களை ...

பா.ஜ.க விற்கும் தி.மு.க விற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக் கூடாது – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மீது வன்முறை கட்ட விழ்த்தப்பட்டு உள்ளத்காகவும், மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் எனவும், பிரச்சினைகள் குறித்து ...

கோவையில் நடந்த இரண்டு எரிபொருள் வீச்சு சம்பவங்களில் இருவர் கைது – கோவை மாநகர காவல் ஆணையாளர் பேட்டி. கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நகரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது:- கோவை மாநகரில் நடைபெற்ற ...

நான்கு சிறுத்தை புலிகள் உலா வந்த நிலையில்: அதே வீட்டில் கரடிகள் உலா வரும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது ...