கோவை: மேட்டுப்பாளையம் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50 ) கூலிதொழிலாளி. நேற்று இவர் ஒரு ஆட்டோவில் மேட்டுப்பாளையம் -ஊட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த ஆட்டோ திடீரென்று நிலைத்தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.இதில் ஆட்டோவில் பயணம் செய்த ராமசாமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து ...
கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று தொண்டாமுத்தூர்- மாதம்பட்டி ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனை நடத்தினார்.அப்போது மொபட்டில் வந்த ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார்.அதில் மிக்சர் பாக்கெட்டுகளுக்கு அடியில் 4 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மொபட்டும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த பேரூர், ...
கோவை ஒப்பணக்கார வீதியில் கரூர் வைசியா வங்கி உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம் .எந்திரத்தில் இருந்த மோடத்தை இரவில் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அந்தக் கிளையின் மானேஜர் சியாம் சுந்தர் ,கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .சப்- இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமரா ...
கோவை துடியலூரை அடுத்த உருமாண்டம்பாளையம் பகுதியில் காந்தி நகர் உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு தினமும் 100 கணக்காக கியாஸ் சிலிண்டர் கையாளப்படுகிறது. இதனால் குடோனை சுற்றி உள்ள மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். இதையடுத்து அந்த ...
கோவை: தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில், வயநாட்டில் மீன் அங்காடி என்ற இடத்தில் கனமழை கொட்டியது. இதனால், அங்குள்ள வாய்க்கால்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பாடு என்ற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் ...
கோவை: தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித் திட்டம் ரத்து செய்யப்பட்டு, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 6 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ...
கோவை மாவட்டம் வால்பாறை நகரம் மற்றும் தேயிலை தோட்டங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்யவும், பயணத்தை கைவிடும் போது டிக்கெட்டை ரத்து செய்யவும் வால்பாறையில் இருந்து 3 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்து பொள்ளாச்சிக்கும், ...
கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் வேலையும் கிடைக்கவில்லை. இதன் காரணமான அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று அந்த வழியாக செல்லாண்டி கவுண்டன் புதூரில் இருந்த அரசு பஸ்சை ...
கோவை ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-ஹைதராபாத் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07120), வரும் 10-ந் தேதி இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ...