தொண்டாமுத்தூர் அருகே அரசு பஸ் – பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் படுகாயம் அடைந்தார். வடவள்ளி, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 23); பெயிண்டராக வேலை பார்க்கிறார். இவரது நண்பர்கள் அபுதாஹிர் வசந்தகுமார் ஆகிய 3 பேர், நேற்றிரவு தொண்டாமுத்தூர் மெயின் ரோடு – புதுப்பாளையம் வாய்க்கால் பிரிவருகே மேற்கிலிருந்து கிழக்கு ...

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்துள்ள முக்கிய மாநகரங்களில் ஒன்றான கோவையில், தனி நபர் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்தல், சாலைகளை விரிவாக்கம் செய்தல் ...

கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்தார்.இந்த நிலையில் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கு அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ...

கோவை சின்னவேடம்பட்டி உடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது40). மின்சாரவாரிய ஊழியார். இவரது மகன் ஸ்ரீசாந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இவருக்கு குதிரை ஏற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக பயிற்சி பெற்று வந்தார். இதையடுத்து ஸ்ரீசாந்த் ஒரு குதிரையை வாங்கி வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீசாந்த் தனது நண்பர்களுடன் பெரியநாயக்கன் ...

கோவை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை (23-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். நாளை இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை மறுநாள்(24-ந் தேதி) கோவை ஈச்சனாரியில் நடக்கும் பிரம்மாண்ட ...

கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோடு பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ஒருவர்,லாரி ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் .இவரது 2-வது மகளான 16 வயது சிறுமி தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மாவின் சொந்த ...

கோவை. ஆலந்துறை அருகே உள்ள மத்வராயபுரம் ஆனந்தகுமார் ( வயது 26) தனியார் நிறுவன ஊழியர் இவர் கடந்த ஆண்டு கோவை ரேஸ் கோர்சில் செயல்பட்டு வந்த தனியார் ஆன்லைன் வணிக நிறுவத்தினர் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் இந்த நிறுவனத்தில் இரண்டு லட்சம் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் அதன் படி ...

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் சேர்ந்தவர் அசோக் குமார் இவர் அங்குள்ள பண்ணை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவரது வலது காலில் பாம்பு கடித்தது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி ஸ்ரீவித்யா சூலூர் ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள  கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 31) டிரைவர் .இவரது மனைவி நந்தினி பிரியா ( வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். சங்கர் குடிப்பழக்கம் உடையவர்-இதனால் கணவன்- மனைவி க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி நந்தினி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், நெசவு தொழில் செய்துவருகிறார். இவரது மகன் தன்யா வர்ஷினி ( வயது 17) நெகமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார் .இவர் தீராத வயிற்றுவலி அவதிபட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்து அவரது வீட்டில் சுடிதார் ...