உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் ...
கோவை சத்திரோட்டில் ராணி மேரி லூர்து கத்தோலிக்க கிறிஸ்தவஆலயம் உள்ளது.நேற்று முன்தினம் இரவில் யாரோ இங்கிருந்த இரும்பு உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி அந்தோணி காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.. ...
கோவை அருகே உள்ள பி.என்.புதூர், கோகுலம் காலனி, 4 -வது வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் .இவரது மனைவி வானதி ( வயது 54) இவர் நேற்று ஆர் ,எஸ். புரம் வெங்கடசாமி ரோட்டில் உள்ள துணி கடைக்கு துணி வாங்க சென்றார். துணி எடுத்துவிட்டு கார் ஏற சென்றபோது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது ...
கோவை மாவட்டம் வால்பாறையில் வருகின்ற 31 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையில் காவல் ஆய்வாளர் கற்பகம் முன்னிலையில் இந்து முன்னணியினருடன் ஆலோசக்கூட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 90 சிலைகள் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள ...
கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க ஓ பி.எஸ் அணியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பு கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது. நேற்று முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.யை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக ...
கோவையில் இருந்து வேன் ஒன்று, நேற்று காலை பல்லடம் நோக்கி வந்தது.கரடிவாவி, கே.அய்யம்பாளையம் ரோட்டில் வந்தபோது வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோடு ஒர புதரில் கவிழ்ந்தது. உடனே டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.வேனில், 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த சம்பவம் குறித்துஅப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில், கோவையில் ...
கோவை அரசு கலைக் கல்லூரியில் 26 பாடப் பிரிவுகளில் மொத்தம் சுமார் 1,443 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், இளங்கலை படிப்பைப் பொறுத்தவரை பி.காம். இன்டர்நேஷனல் படிப்பில் உள்ள அனைத்து ...
கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பகுதியை சேர்ந்தவர் இளவரசன். இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மகேஸ்வரி கடந்த சில வருடமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் ...
கோவையில் பேருந்து நிறுவன உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் 16 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை…. கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கிரெளன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(30). பேருந்து நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி சங்கமித்ரா(29).இத்தம்பதிக்கு 10 ...
கோவையில் தான் வளர்த்து வந்த 20 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதாக விவசாயி புகார் – தோல் உரிந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2008 முதல் அதே பகுதியில் விவசாயம் ...