தமிழகத்திற்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன்- முதல்வர் உரை கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 ...

பொள்ளாச்சி பாலமநல்லூரை சேர்ந்தவர் சேட் முகமது. இவரது மகள் மதினாபேகம் (வயது 26). இவர் வீட்டில் சிறிய ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் மதினாபேகத்தின் சகோதரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவர் தனது சகோதரியை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சகோதரியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மதினாபேகம் தனது ...

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் – கிருபாலினி தம்பதியினரின் மகள் மதுமிதாவின் பூப்புனித நீராட்டு விழா கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ...

கோவை ரயில் நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம் 3 சிறுவர்கள் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த ரயில்வே ‘சைல்டு லைன்’ அமைப்பினர் சிறுவர்களிடம் விசாரித்தபோது பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 பேரும் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 15 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவனை மீட்ட சைல்டு ...

பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அசோக்குமார், 100 கிடா வெட்டி 10,000 பேருக்கு அசைவ விருந்து வைத்து நடத்திய மொய் விருந்து விழாவில் ரூ10 கோடி மொய் வசூலாகியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மொய் விருந்து வரலாற்றிலேயே இதுவே அதிகபட்சம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ...

பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்து பதவியில் இருந்து சபாநாயகர் விஜய்குமார் ராஜினாமா செய்ய மறுப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆதரவுடன் ஜேடியூ புதிய ஆட்சியை அமைத்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ ...

புதுடில்லி : பா.ஜ.,வின் மூத்த தலைவரை கொல்ல சதித் திட்டம் தீட்டிய ஐ.எஸ்., பயங்கரவாதி, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் என்.ஐ.ஏ., உயர் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு ரஷ்யா செல்கிறது.ரஷ்யாவில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபரை, அந்நாட்டின் உளவு அமைப்பான, எப்.எஸ்.பி., எனப்படும், ...

சென்னை: சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த நியூ வீனஸ் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனம், கொசப்பேட்டையில் உரிய அனுமதிகளை பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளதாக கூறி குடியிருப்புவாசிகளுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, விதிமீறல்களை சரி செய்ய அனுமதி கோரியும், சீல் வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை கோரியும் குடியிருப்புவாசிகள் சென்னை உயர் ...

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனவும், இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தக வல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. ...

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வாதம் வைக்க தலா 1 மணி நேரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த ...