கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது . இப்பயிற்சியில் மாணவர்களிடம் பெற்றோர்கள் எவ்வாறு புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த காதலன் அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உமா கௌரி. 20 வயதான இப்பெண்ணின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தாயாருடன் வாடகை ...

கோவை: கோவையில் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர்; 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறையாக வந்துள்ளேன். கோவை மாவட்டம் மீதும் கோவை மக்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பில் அடையாளமே வருகைக்கு காரணம். தனக்கென ஒரு இலக்கை அமைத்து அதை செயல்படுத்தி ...

தஞ்சாவூர்: நம்பிக்கை துரோகம் என்பது அருவருக்கத்தக்க விஷயம். அதற்கான பலனை வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையேயான பிரச்னைகள் உச்சத்திலேயே இருந்து வருகிறது. இதனிடையே டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளதால், இவர்களின் சந்திப்பு ...

டெல்லி: பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்திய சில திருத்தங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் பல திருத்தங்களுடன் கடந்த 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதே ஆண்டு நவம்பர் 1 தேதி முதல் சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் ...

பணமோசடி புகாரில் வழக்கில் சிக்கியுள்ள போலி பெண் பாதிரியார், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பேராயர் காட்ப்ரே நோபல். இவர் சில நாட்களுக்கு முன்பு பெண் பாதிரியார் மானுவேல் மரியா செல்வம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் பெண் ...

பெரியார் அண்ணா கலைஞர் சங்கமித்த கோவைக்கு முதல்வர் வந்துள்ளார்- அமைச்சர் செந்தில் பாலாஜி உரை.  கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ...

புதுடெல்லி: ‘சுவிஸ் வங்கியில் 2 கணக்குகளில் ரூ.814 கோடி கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பது தொடர்பாக ஏன் வழக்கு தொடரக் கூடாது?’ என்று கேட்டு, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் தம்பியுமான அனில் அம்பானி, சுவிஸ் ...

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணய செய்யக்கோரி நாக்குபெட்டா விவசாய சங்கம் மற்றும் மலை மாவட்ட சிறு குறு விவசாய சங்க சார்பில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஊட்டியில் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணய குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், மற்றும் தேயிலை வாரியா இயக்குனர் ...

முதல்வர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி கோவை ஈச்சனாரி பகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு நடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் பயனாளிகளுக்கு நலத் ...