கோவை: போதைப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு குறித்து தெரிந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத கல்வி நிலைய நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசாா் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாநகர போலீசார் கடும் நடவடிக்கை ...

கோவை-கன்னூா் ரெயில் வடகரை – கன்னூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம் கன்னூா் அருகே உள்ள எடக்கோட் – கன்னூா் இடையே ரெயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இன்று முதல் ...

கோவை அருகே உள்ள கே கே புதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள், இவரது மகன்கள் அழகு (வயது 55) சேகர் (வயது 47) இவர்கள் 2 பேரும் மனைவியை விட்டு பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தனர். இதில் சேகர் மேட்டுப்பாளையம் ரோட்டில் அயனிங்கடை நடத்தி வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர்.தினமும் மது குடித்துவிட்டு ...

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் நான்கு வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களில் இருந்த பெயிண்ட் அழிந்துவிட்டது. எனவே அங்கு பெயிண்ட் அடித்தல் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி- புளியம்பட்டி ரோட்டில் உள்ள தடுப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் பெண்தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ...

கோவை வெள்ளலூர் அருகே உள்ள மருதூர்,அசோகர் விதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் இவரதுமனைவி கண்ணம்மாள் (வயது 65)இவர் நேற்று அங்குள்ள கடைக்கு பால் வாங்க சென்றார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கடந்த 3 பவுன் தங்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி. கே. டி. நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 56) இவர் கட்டிடங்களுக்கு கட்டுமான பொருள் சப்ளை செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 14ஆம் தேதி தொழில் சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் அலமாரியில் இருந்த ரூ. 16 லட்சத்து ...

கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள பி.என். புதூர் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22 )நேற்று மதியம் 2.:30 மணிக்கு இவர் அங்குள்ள ஜூஸ் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர், கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 49)கூலித் தொழிலாளி இவரது மனைவி காமாட்சி ( வயது 40 )இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.கோட்டூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு லாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது ...

கோவை சின்ன தடாகம் பக்கம் உள்ள வரபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி ( வயது 56 )இவர் பன்னிமடையில் உள்ள ஒரு ஆட்டோ ஒர்க்ஷாப்பில் கடந்த ஒரு மாதமாக காவாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று ரோட்டில் சுற்றி திரிந்த ஒரு மாடு ஒர்க் ஷாப்புக்குள் புகுந்தது.இதை கிருஷ்ணசாமி துரத்தினார். அப்போது அந்த மாடு அவரது வயிற்றில் முட்டி ...

கோவை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 23). டிரைவர். இவர் நேற்று இரவு சரக்கு வேனில் கோவை காந்தி பார்க்கில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றுக் கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணி அளவில் திருச்சி சாலையில் செல்வதற்காக கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா ...