வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே காளைமாடு வடிவில் விவசாயி ஒருவர், தனது வயலில் சாகுபடி செய்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா நீர்மூளை ஊராட்சியில் உள்ள மாராச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகாளிதாஸ்(40). விவசாயி. இவர், தனது வயலின் நடுவே கலப்பினமாக இருந்து பெறப்பட்ட ஒரு அரியவகை நெல் ரகமான “சின்னார்” என்ற ...

எலி காய்ச்சலுக்கு ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கோவை பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் வசித்து 23 வயதான வனிதா என்ற இளம்பெண் வசித்து வந்தார். ஐந்து மாத கர்ப்பிணியான வனிதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வனிதா கோவை பொள்ளாச்சியில் ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ? சிலர் மாய தோற்றத்தை உருவாக்க முயற்சி – அமைச்சர் மனோ தங்கராஜ் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பட்ட நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2030 க்குள் தமிழக முதல்வர் தமிழகத்தின் ...

நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம்: தன்னை பார்த்து க்யூட் எனக் கூறியது சிலாகித்துப் போனேன் – ஜி.பி.முத்து  கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், டிக் டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் திரைத்துறையில் சிறந்த ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையில் போலீசார் பொள்ளாச்சி- மீன்கரை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா,புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக ஆனைமலையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரது மகன் அபுல்கலாம் ...

கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிபுர்ரகுமான் ( வயது 22) இவர் கடந்த 6மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். வெள்ளலூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று இவர் வேலை முடிந்து கோண வாய்க்கால் பாளையம் டாஸ்மாக் பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது 3பேர் இவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த செல்போன் ...

கோவை சரவணம்பட்டி வி.கே ரோடு- வி.ஆர் மருத்துவமனை ரோடு சந்திப்பில் சாலை வசதி அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாஜகவினர் நேற்று சட்ட விரோதமாக கூடினார்கள்.அங்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார் பா..ஜ.க மண்டல தலைவர் ரத்தினசாமி ,வார்டு தலைவர் வினோத்,மண்டல மகளிர் அணி செயலாளர் சிந்துஜா,மண்டல துணைத் தலைவி தீபிகா சாமிநாதன்,,பிரேமா, ரேகா ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள ராமகிருஷ்ணாபுரம் ஸ்ரீவாரி கார்டனை சேர்ந்தவர் சபரி கைலாஷ் ( வயது 34 )இவர் அந்த பகுதியில் ” பாரத் டிரேடர்ஸ்”என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரிடம் கிருஷ்ணகுமார் என்பவர் 3 ஆண்டுகளாக ஊழியராக வேலை செய்து வந்தார்.இவர் நிறுவனத்திற்கு சொந்தமான பணம் 3 லட்சத்து 65 ஆயிரத்தை மோசடி செய்து ...

கோவை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பக்கம் உள்ள கறுப்பு கோட்டத்தை சேர்ந்தவர் செபஸ்திராஜ் இவரது மகன் பிராங்க்ளின் ஆரோன் ( வயது 25 ) இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பி.இ படித்து முடித்தார். பின்னர் கோவைக்கு வந்து வேலை தேடினார். வேலை கிடைக்கவில்லை .இந்த நிலையில் உணவு சப்ளை செய்யும் “சுவிக்கி” ...

கோவையில் இருதரப்பினர் இடையே தகராறு: நடுரோட்டில் வாலிபரை அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற நபர்கள் – போலீசார் தேடி வருகின்றனர்.  கோவை ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரும் திருச்சி சாலையில் பாழடைந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ஏராளமான செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இந்நிலையில் இன்று காலை பரபரப்பாக ...