முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 22.09.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அதைத் தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட ...
மின் கட்டண உயர்வு என்பது பொதுமக்களை பயமுறுத்தி கொண்டிருக்கும் ஒரு அறிவிப்பாகவே உள்ளது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மின் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. அமெரிக்காவில் மின் கட்டணம் கட்ட முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ...
சென்னை: மருத்துவ அறிக்கையின்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை. அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் ...
மும்பை: ‘தீபாவளி முதல் முக்கிய நகரங்களில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்’என்று ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுகுழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக ...
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக தான் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ரேஷன் கடைகளில் பல்வேறு வகையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் ரேஷன் கடையில் 25 ஆயிரத்துக்கு மேல் ...
கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள ஆத்துபாலம் அருகில் ஆற்றில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும்.அவர் யார் ? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து ஆழியார் கிராம நிர்வாக அதிகாரி சித்தேஸ்வரன் ஆழியார் போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத ...
கோவை அருகே உள்ள சுந்தராபுரம், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், இவரது மகன் சுரேந்திரன் (வயது 30) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் கொச்சி -சேலம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செட்டிபாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ...
கோவை சுந்தராபுரம், லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் மதன்குமார் (வயது 31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறினாராம். இதற்காக ரூ1 லட்சம் வங்கியில் செலுத்துமாறு கேட்டார். இதை நம்பி மதன் குமார் வங்கி மூலம் ரூ 1 லட்சம் அனுப்பி வைத்தார்.வேலை எதுவும் வாங்கிக் ...
கோவை தடாகம் பகுதியில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி, அன்னூர் அடுத்த நாரணாபுரம் பகுதியில் இறக்கிவிட்டு மீண்டும் தடாகம் நோக்கி சென்றது . அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நாரணாபுரம் ஏ.டி காலனி பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த ...
கோவை ரத்தினபுரி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ரமேஷ் நேற்று மாலை ரத்தினபுரி லட்சுமி அம்மாள் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 2 கிலோ 800 கிராம் எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளரான ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த ...