கோவை சுந்தராபுரம் சிட்கோ, எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் (வயது 45) இவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் கடைக்கு சென்று பார்த்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த 3 ஆயில்பெட்டி , 4 ஹார்லிக்ஸ் பாட்டில், 5 கிலோ ...

கோவையில் உள்ள குறிச்சி சில்வர் ஜூப்ளி விதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பாரதி ( வயது 27 )இவர் சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். குறிச்சியில் இருந்து உக்கடத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .அப்போது யாரோ அவரது கழுத்தில் கடந்து 3 பவுன்தாலி செயினை திருடி சென்று விட்டனர் ...

கோவை இராமநாதபுரம் ஒலம்பஸ் பாரதி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் அருள் பாண்டியன் ( வயது 18) தருமபுரியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் கோவைக்கு வந்தார். நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை முருகன் ராமநாதபுரம் ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் ( வயது 48) இவர் நேற்று ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவரது பைக்கில் பின்னால் அமர்ந்து கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவர்கள் சென்ற பைக்கும் அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் நேர் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் போலீசாருடன் சரவணம்பட்டி- துடியலூர் ரோட்டில் நேற்று வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்திசோதனை செய்தனர். அதில் 2,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது ...

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள தாய் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இன்று ஊட்டச்சத்து நாள் கொண்டாடப்பட்டது! இப்பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மழலையருக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகவும் குழந்தைகளுக்கு சந்தோசமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக பல விழாக்கள் நடைபெறுகின்றது. அவ்விதமாக இந்த வாரம் ஊட்டச்சத்து நாள் மலைகளுக்காக நடைபெற்றது. இதில் நல்ல சத்தான உணவு பழக்க ...

கோவை : புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், வடசேரி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மகேஸ்வரன் ( வயது 21 )இவர் கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தில் ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவியிடம் ஒரு தலை காதல் வைத்திருந்தார். 8-ம் வகுப்பு ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இவைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து எந்த வித அச்சமும் இன்றி நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வில்லோனி டாப் டிவிசன் பகுதியில் நுழைந்த ...

கோவை: தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பல ...

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனம் மற்றும் வன விலங்குகளை காண்பதற்காக வனத்துறை வாகனம் மூலம் தினசரி சவாரி நடைபெற்று வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து ...