கோவை ராமநாதபுரம் சுப்பையா தேவர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் திருச்சி சாலையில் பிப்டி பிப்டி என்ற பேரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்று விட்டார். மீண்டும் அவர் கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் ஷட்டர் ...
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன் மணிகண்டன். சிற்பத் தொழில் செய்து வரும் இவருக்கும் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சினேகா என்பவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மணிகண்டன் நாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு வந்து ...
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சோமனூரில் இருந்து சித்ரா பேருந்து நிலையம் வந்த தனியார் பேருந்தில் ஏறி ரூபாய் 10 கொடுத்து அரசு மருத்துவக் கல்லூரி நிறுத்தத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நடத்தினர் ரூபாய் 7 கான டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி ...
கோவை தெற்கு உக்கடம் ஜி.எம் நகரில் உள்ள காப்பகத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திராவை சேர்ந்த 17 வயது மற்றும் சேலத்தைச் சேர்ந்த ஏழு சிறுவர் தங்கி இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து திடீரென மாயமாகினர். இது குறித்து உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் கோவையில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் முதியோரின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுப்பவர்களை மாநகர சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கோவை 360 டிகிரி என்ற தனியார் யூடியூப் சேனல் நடத்தி வரும் நபர்கள் பொதுமக்களின் ...
கோவை தடாகம் ரோடு கணுவாய் காளியூர் சுடுகாடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் கடந்த 1917-ம் ஆண்டு பிறந்தார். தற்போது 106 வயதான கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நேற்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணம்மாளின் கணவர் ராயப்பர் கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ராயப்பன் என்ற மகனும், ராயக்காள் என்ற ...
புதுடெல்லி: அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு சாதனைங்களை ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டது. இதன் முதல் கட்டமாக, கடந்தாண்டு டிசம்பரில் முதல் எஸ்-400 சாதனத்தை ரஷ்யா ஒப்படைத்தது. சீனா, பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் இந்திய இதை ...
மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அலுவலகத்திற்கு எளிதாக சென்று வர கார் தற்போது அத்தியாவசியமாக மாறிவிட்டது. இந்தநிலையில் சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டீசல் இல்லையென்ற புகார் கடந்த ஒரு சில மாதங்களாக அதிகரிக்க தொடங்கியது. இந்தநிலையில் சென்னையில் நேற்று மாலை முழுதும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் ...
புதுடெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியா, ஜப்பான் நாடுகளுக்கு செல்லவுள்ளார். இன்று புறப்படும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மங்கோலியாவில் தங்கியிருப்பார். அப்போது மங்கோலிய அதிபர் குரேல்சுக், ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சைகான் பயார் உள்ளிட்டோரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார். இதைத் ...
டெல்லி: பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார்; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ...