கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பருத்தித் துறையானது கடந்த 1922ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதுவரை 17 காஸிபியம் ஹிருகூட்டம், 1 காஸிபியம் பார்படென்ஸ் மற்றும் 1 வீரிய ஒட்டு ரகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் பருத்தித் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் மற்றும் இந்திய பயிர் ...
கோவையில் விபத்தில் மகன் பலியான விரக்தி : தற்கொலைக்கு முயன்ற பெற்றோர் உயிரிழந்த சோகம் கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள நாவவூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர். 46 வயதான இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணன் (22) தனியார் கல்லூரியில் ...
கோவையில் கஞ்சா,போதை மாத்திரைகள்,ஸ்டாம்பு போல் இருக்கும் போதை வஸ்துகள் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக கல்லூரி மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மருந்து கடைகளிலும் போதை தடுப்பு இன்ஸ்பெக்டருடன் சென்று அடிக்கடி ஆய்வு ...
ஆறுமுக சாமி அறிக்கை ப்ரொபஷனல் கிடையாது- அன்புமணி ராமதாஸ். கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளதாகவும் தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்திகடவு திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை? என ...
ஊட்டி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சாந்திபிரியா(34) என்பவர் பணியாற்றி வந்தார். அவருடன் நகை மதிப்பீட்டாளராக ராஜூ(32), கேசியராக நந்தினி(30), கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக விஜயகுமார்(30) பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து, கடந்த 2021 மார்ச் 9-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வரும். புரட்டாசி மாதம் என்பதால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. குறைவான அளவிலேயே ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில் நேற்று ...
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62). திருமண புரோக்கர். இவரது வீட்டின் அருகே அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது சிறுமியின் தாத்தாவும், பழனிசாமியும் டி.வி.யில் படம் பார்த்து கொண்டு இருந்தனர். ...
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலையில் மிதமான காலநிலையும், அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வந்தது. நேற்று காலை கோவையில் கடும் வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்து வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போல் காட்சியளித்தது. ஆனால் மழை ...
கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் சுகன்யா. இவர் ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் ரோந்து சென்றார். அப்போது 3 பேர் போலீசை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு பெண்ணை பிடிக்க முயன்றபோது அந்த பெண் போலீஸ் சுகன்யாவை பிடித்து கீழே ...
கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் ஜெபராஜ். இவரது மகள் ஜெனிபர் ( வயது 21 )இவர் சூலூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வாலிபரிடம் 3 ஆண்டுகளாக காதல் வைத்திருந்தார்.இந்த நிலையில் அருண் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ...












