கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கையம் பகுதியை சேர்ந்தவர் பிரிசன் (வயது 23). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகர் பகுதியில் தங்கி கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி ...

கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை ...

கோவை: தென்காசியை சேர்ந்தவர் சம்சுதின் (வயது 38). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மினி வேனில் தென்காசியில் இருந்து பொள்ளாச்சிக்கு ஆப்பில் எடுத்து கொண்டு வந்தார். ஆப்பிலை பொள்ளாச்சியில் இறக்கிவிட்டு ஊர் திரும்பினார். அப்போது பொள்ளாச்சி புது பஸ் நிலையம் சென்று அங்குள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார். அங்கு நின்று இருந்த போது ஒருவர் வந்தார். ...

இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகத்தால் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சிக்கல். ராஜாவின் அலுவலகம் புத்தகத்தை பார்வையிட்டதா என்ற தகவலை தெரிவிக்க மறுப்பு. இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் வெளிவந்தால் அது மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரித்தானிய மகாராணி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் ...

லண்டன்: கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அரசு வரி குறைப்பு திட்டங்களில் மேற்கொண்ட குளறுபடியான நடவடிக்கைகளையடுத்து பிரிட்டன் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு கணிசமாக வீழ்ச்சியடைந்தது. ஏற்கெனவே வாழ்க்கை செலவினம் அதிகரித்து அவதிக்குள்ளான பிரிட்டன் மக்களுக்கு பவுண்ட் மதிப்பில் ...

குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் பாதுகாப்பு தளவாடக் கண்காட்சி நடந்து வருகிறது. அதில் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி செய்யுங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில் தனியார் துறையினர் இந்த இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய ...

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இதில், அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் வகையில், புதிய தலைமுறை அக்னி ...

இன்னும் 1 வயசு கூட ஆகலை. அதுக்குள்ள உலகளவில் பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கிறான் ஹெர்மன். துருதுருன்னு ஒரு இடத்துல இல்லாமல் இங்கேயும் அங்கேயுமாக தவழ்ந்தபடியே இருப்பான் என்று கண்களில் பரவசத்தைத் தேக்கி பேசுகிறார் பியான்ஷா. ஹெர்மனின் அம்மா. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாகோடு தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெறில் ஹெர்மன். இவரது மனைவி பியான்ஷா. ...

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ கருதப்படுகிறது. இதன் மூலம், ஒரே நேரத்தில் 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இதில் ஏவப்பட உள்ள 36 செயற்கைக்கோள்களும் 640 டன் ...

திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு ...