அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததை எதிர்த்த வழக்கில் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, சென்னையை அடுத்த வானகரத்தில் ...
லண்டன், : ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததை தொடர்ந்து, அவருடைய குடும்பத்தில் நிலவி வந்த மோதல்களும் முடிவுக்கு வந்துள்ளன. அரண்மனையை விட்டு வெளியேறிய இளவரசர் ஹாரியும், அவருடைய சகோதரரான இளவரசர் வில்லியமும் சமரசமாகி கைகோர்த்துள்ளனர். அவர்கள் தங்கள் மனைவிகளுடன் பொதுவெளியில் நேற்று வந்ததை பார்த்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய ...
புதுடெல்லி: வரும் 15, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார். இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட15 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் இணைந்து கடந்த 1996-ம் ஆண்டு ‘ஷாங்காய் பைவ்’ என்ற ...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவர் ஆமீர் கான். இந்த ஆமீர் கான் இ-நக்கட்ஸ் என பெயரில் கேம் செயலியை உருவாக்கி அதன் மூலம் விளையாடி மக்கள் பணம் ஈட்டலாம் என்று ஆசை வலை விரித்து கோடிக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார். இவரது வங்கிக் கணக்கில் முறையற்ற வகையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதை ...
அதிமுகவின் அலுவலக பணத்தில் ஓ பன்னீர்செல்வம் முறைகேடு செய்துள்ளதாக, எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் முதல் ஏற்பட்டது. இதில் அதிமுகவின் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதால், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, ...
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் உடலும், அவரது மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் அரசு மரியாதையுடன் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன. மன்னர் பிலிப்பின் உடல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராணி எலிசபெத்துக்காக காத்திருந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது கணவர் பிலிப், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் காலமானார். ...
திருப்பதி திருமலையில் தொலைபேசி மூலமாக பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பதி தேவஸ்தான தலைமைச் செயல் அலுவலர் சுப்பா ரெட்டி கலந்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 22 லட்சத்து 22 ஆயிரம் பேர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கூறினார். இதுவரை இல்லாத ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “திராவிட மாடல்” எனும் நூல் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் திடலில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். ராணியின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் அரச குடும்பத்துக்கு சொந்தமான பல்மோரல் கேஸ்ட்லே (Balmoral Castle) இல்லத்தில் உள்ளது. நேற்று காலை அங்கிருந்து அவரது ...