இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்தர் பல்டி அடித்துள்ளதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். முன்னாள் அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனது ஆவசேமான பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராஜா;- நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக ...

திமுக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசிய போது, “உச்சநீதிமன்றம் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? ஹிந்துவாக நீ இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு ...

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரைக்கும் எந்த பதவியும் வெங்காய பதவி கிடையாது, பணம் சம்பாதிப்பதற்கு, நம்முடைய பெருமையை பீற்றிக் கொள்வதற்கு பாரதிய ஜனதா கட்சியில் எந்த பதவியும் இல்லை. ஒரு காரிய கார்த்தனுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே மரியாதையை தான் மாநிலத் தலைவருக்கும் ...

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நடமாடும் நூலகத்தை பார்வையிட்ட மாணவ, மாணவிகள், புத்தகங்களை வாசித்து பயனடைந்தனர். இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி சார்பில் ‘உங்களைத் தேடி நூலகம்‘ என்னும் பெயரில் நடமாடும் நூலகத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, கா.ராமசந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோா் சில மாதங்கள் ...

கோவை:பொள்ளாச்சி பக்கம் உள்ள ராமபட்டினம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகள் சுமித்ரா ( வயது 17) இவர் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில்பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தந்தை வெள்ளியங்கிரி ( வயது 50) குடிப்பழக்கம் உடையவர். நேற்று அவரது மனைவியை குடிபோதையில் தாக்கினார். இதை பார்த்த மாணவி சுமித்திரா அதை தடுத்தார். ...

கோவை: கரும்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு சங்கத்துடன் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் இணைந்து நடத்தும் கன்னல் என்ற பெயரில் கரும்பு விவசாயிகளுக்கான விழாவில் தென்மாநில கரும்பு விவசாயிகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக 24-ந் தேதி (சனிக்கிழமை) கரும்பு இயந்திரமயமாக்கல் குறித்த பயிலரங்கு நடைபெறுகிறது. இதில், சா்க்கரை ஆலை பணியாளர்கள், கரும்பு விவசாயிகள், இயந்திர உற்பத்தியாளர்கள், ...

கோவை சுந்தராபுரம் சிட்கோ, எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் (வயது 45) இவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் கடைக்கு சென்று பார்த்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த 3 ஆயில்பெட்டி , 4 ஹார்லிக்ஸ் பாட்டில், 5 கிலோ ...

கோவையில் உள்ள குறிச்சி சில்வர் ஜூப்ளி விதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பாரதி ( வயது 27 )இவர் சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். குறிச்சியில் இருந்து உக்கடத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .அப்போது யாரோ அவரது கழுத்தில் கடந்து 3 பவுன்தாலி செயினை திருடி சென்று விட்டனர் ...

கோவை இராமநாதபுரம் ஒலம்பஸ் பாரதி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் அருள் பாண்டியன் ( வயது 18) தருமபுரியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் கோவைக்கு வந்தார். நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை முருகன் ராமநாதபுரம் ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் ( வயது 48) இவர் நேற்று ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவரது பைக்கில் பின்னால் அமர்ந்து கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவர்கள் சென்ற பைக்கும் அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் நேர் ...