கோவை மாவட்டம்’ கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 48) வியாபாரி. இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவத:- எனது கடைக்கு பொருட்கள் வாங்க அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் வந்தார். அவர்கள் கோவையில் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி சின்னைய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பண்ணாரி ( வயது 55 )இவரது மகன் கோபால் (வயது 28)இருவரும் நேற்று உடுமலை- பல்லடம் ரோட்டில் மினிவேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை மகன் கோபால் ஓட்டினார் .சின்ன புத்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பிக்அப்வேனும் இவர்கள் சென்ற மினிவேனும் நேருக்கு ...
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் விளம்பரபடுத்தபட்டுள்ளது. அதை படித்து பார்த்தாலே விளங்கும். அ.தி.மு.க. ...
கோவை பக்கம் உள்ள பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் டேனியல். இவரது மனைவி ஞானமணி (வயது 82) இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இவர் தனியாக வசித்து வந்தார். அவர்கள் வீட்டில் உள்ள நைலான் கட்டில் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். அது தவறி கட்டிலில் மேல் விழுந்து தீ ...
கோவை ரெஸ்டாரண்ட் பாரில் மோதல் : மது குடிக்க சென்ற 2 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள் கைது..!
கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை,சங்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 30)கலெக்ஷன் ஏஜெண்டாக உள்ளார்.இவரும் அவர் ஆவராம்பாளைத்தை சேர்ந்த இவரது நண்பர் மனோஜ் (வயது 30) என்பவரும் என்பவரும் இடிக்கரையில் உள்ள ஒரு தனியார் ரெஸ்டாரன்டில் உள்ள பாரில் மது குடிக்க சென்றனர்.அப்போது உணவு சப்ளை செய்வது தொடர்பாக பார் ஊழியர்களுக்கும், ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள சுதந்திரபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி ( வயது 50 ) டிரைவர்.இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார் இவரது கடையில் மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4. 120 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் ...
கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள இடையர்பாளையம் சிவகாமி நகரை சேர்ந்தவர் ராமசாமி .இவரது மனைவி சிவகாமி (வயது 54) இவர் சாய்பாபா காலனி என்.எஸ். ஆர்.ரோட்டில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.நேற்று கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் முன் ஷட்ட ர்பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ...
கோவை துடியலூர் அருகே உள்ள வி .கே.எல். நகர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு ஆணின் கைதுண்டிக்கபட்டு கிடப்பதாக குப்பை ஏற்றும் லாரி டிரைவர் சங்கர் கிளீனர் ஜெயபாண்டி ஆகியோர் துடியலூர் கிராம நிர்வாக அதிகாரி காட்டுத்துரையிடம் கூறினார்கள்.அவர் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ...
கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் பாலு (வயது 37) இவர் கடந்த 2 மாதங்களாக கோவை காந்திபுரம் 7-வது வீதியில் (விரிவாக்கம்) உள்ள டாஸ்மாக் பாரில் ( எண் 1516)ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 பேர் மது குடிக்க சென்றனர்.பார் ஊழியர்கள் கடை மூடப்பட்டு விட்டது. நாளைக்கு வாருங்கள் ...
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்தில் சந்தன மரத்தினை வெட்டி கடத்த முயற்சி செய்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா ...