கோவையில் தமிழக அரசு நிறுவனத்தில் மரம் வெட்டி கடத்தல் கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த அமைப்பு தலைவர் சையது என்பவர் நேரல் சென்று பார்த்தார். அங்கு ...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது: கோவையில் சாலை மறியல் ஈடுபட்ட பா.ஜ.க வினர் கைது சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களை இழிவு படுத்தி பேசியதாக, தி.மு.க வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாமலை உள்ளிட்ட ...
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் ...
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி லட்சுமி (வயது 38 )வீட்டு வேலை செய்து வந்தார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் ...
கோவை : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 25) இவர் குனியமுத்தூர் அறிவொளி நகர் எம் ஜி ஆர் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கடையில் இருந்த போது குனியமுத்தூர் பி. கே. புதூரை சேர்ந்த அஜித்( வயது 24)கோவைப்புதூர் விவேகானந்தர் சதுக்கத்தை சேர்ந்த ...
கோவையில் பணத்தை பறிக்க பட்டப் பகலில் பட்டா கத்தியால் கொலை மிரட்டல்: அலறியடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.ஏற்கனவே இந்த இரு மதுபான கடையில் ஒரு கடையின் பாரில் நுழைந்து கேஷியரை சரமாரி வெட்டிக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் ...
கோவை கருப்பகவுண்டர் வீதியில் உள்ள ” டை” பட்டறையில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக வெரைட்டி ஹால் ரோடு போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கோபால் ( 67 )அப்பன் சாமி (59) கோவிந்தன் ( 40 ) ...
கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் ( வயது 28 )பலியானார் அல்லவா? இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக முகமது அசாருதீன் (வயது 23) அப்சர் கான் ( வயது 28) முகமது தர்கா (வயது 23) முகமது ரியாஸ் ( வயது 27) பெரோஸ் இஸ்மாயில்( வயது 26) முகமது நவாஸ் இஸ்மாயில்( ...
கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் முன் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி சம்பவ இடத்துக்கு சென்று ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் சூப்பர்வைசராக ஊட்டியை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று மதியம் விஜய் ஆனந்த் வழக்கம் போல் கடையில் வசூலான பணம் ரூ.10 லட்சத்தை எடுத்து தனது மொபட்டில் மேட்டுப்பாளையத்தில் ...













