கோவை: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி (வயது 40). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த வந்தார். பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழிலாளியாக இருந்த போது அவருக்கு பல பேரிடம் தொழில் ரீதியான பழக்கம் ...
கோவை விமான நிலையம் துரைசாமிநகரை சேர்ந்தவர் முருகேஷன் (வயது 58). விவசாயி. இவரது மகன் குனாசுந்தர் (28). இவர் கடந்த 2016-ம் ஆண்டு படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோவை திரும்பினார். கோவை வந்த அவர் கடந்த சில மாதங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் ஓய்வு ...
கோவை சிறுவாணி ரோடு தண்ணீர் பந்தல் பிரிவுக்கு அருகே சென்னனூர், கிருஷ்ணாபுரம் மத்திபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ,வேலைக்கு செல்லும் பொது மக்கள் பலர் பஸ்களை நம்பியே பயணித்து வருகிறார்கள். ‘இந்த கிராமங்களுக்கு கோவையிலிருந்து 4 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது .ஆனால் கடந்த ஒரு மாதமாக ஒரே ...
கோவை மாவட்டம் ஏ. நாகூர், ஆவலாம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. அவரது மகன் செல்வராஜ் ( வயது 29 )இவர் அன்னூர் பக்கம் செந்தாம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார் .நேற்று வேலை முடிந்து குளித்துவிட்டு துணிகளை துவைத்து ஒயரில் காயப்படும் ...
.கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள பகவதிபாளையம், இளங்கோ விதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 62) இவர் கிணத்துக்கடவில் உள்ள ஒரு பேக்கரி முன் ரோட்டை கடந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் கண்ணம்மாள் படுகாயம் அடைந்தார் .சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது பக்தர்களால் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன் படி நேற்று மருதமலை கோவிலில் ...
கோவை அருகில் உள்ள விளாங்குறிச்சி,லெனின் நகரை சேர்ந்தவர் குணசேகரன் , இவரது மனைவிதீபா (வயது 27) இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .அவர்களுக்கு குழந்தை இல்லை ,கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகள் முன்பு அவரை விட்டு பிரிந்தார். இந்த நிலையில் குணசேகரன் என்பவரை ஒரு ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு,வி கே கே நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ரோஜா (வயது 52) இவர்கள் இருவரும் நேற்று கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். ஏ ஆர் சி சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்கள் சென்ற மொபட் மோதியது. இதில் ...
கோவை காட்டூர், காளீஸ்வரர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 59 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் வீட்டை பூட்டாமல் வெளியே வாக்கிங் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது செல்போன், பீரோவில் இருந்த பணம் ரூ.8,500 ஆகியவற்றை காணவில்லை. யாரோ’ திறந்து கிடந்த வீட்டில் புகுந்து திருடி சென்று ...
கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவிலுள்ள குப்பைத் தொட்டியில் அடையாளம் தெரியாத நபரின் இடது முன்கையை வெட்டி துண்டிக்கபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் பட்டியல் ...