தமிழகத்தில் இந்துக்களை அவமரியாதையாக திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்துக்களை அவமரியாதையாக பேசிய திமுக எம்பி ராசாவை கண்டித்து புதுச்சேரியில் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. அதற்கு போட்டியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம், புதுவைக்கு ...

புரட்டாசி மாதத்தையொட்டி, வைணவ கோயில்களுக்கு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி, வைணவ கோயில்களுக்கு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி, சுற்றுலா வாகனங்களை சென்னையிலிருந்து ...

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவரை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திமுகவினிலிருந்து விலகுவதாக ...

கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இந்த சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ...

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், ...

கேரள மாநிலத்தில் காவல்துறையின் அனுமதி பெறாமல் பறக்கும் ட்ரோன்களை பிடிக்க வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்த கேரள போலீசார் ஏற்பாடு செய்திருந்த 15 வது கோகோன் மாநாடு முதல்வர் பினராய் விஜயனால் துவங்கி வைக்கப்பட்டது. இதில் 1200க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து ...

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலையே காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய தென் மண்டல இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் ...

சென்னை பூக்கடையில் உள்ள கேசவ பெருமாள் கோவிலில், இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க இருக்கிறது. திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணி யானைக்கவுனி தாண்டுகிறது. யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி ...

சென்னை: ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம், ...

ஆறாம் வகுப்பு பாடத்தில் சனாதன குறித்து மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: புத்தகத்தை எரியும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் – மாநில செயலாளர் முத்தரசன் – அண்ணாமலைக்கு சவால் சி.பி.எஸ்.இ – ன் ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ள சனாதன குறித்து மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை ...