லாகூர் : ”பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், என் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட அதே இடத்தில் இருந்து, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் பேரணி நாளை முதல் மீண்டும் துவங்கும்,” என, இம்ரான் கான் தெரிவித்தார்.பாகிஸ்தானில் ஆளும் கட்சியை எதிர்த்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் – இ – ...

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர் சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் ...

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. அந்த பாம்புக்கு உள்ள நட்பு பிரிவின் வலியால் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் விவசாயி ஆவார். தனது விவசாய தோட்டத்தில் பூக்களை பெருவாரியாக சாகுபடி செய்து வருகிறார். பூ செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச ...

சென்னை-மைசூரு செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. சென்னையிலிருந்து மைசூரு வரை செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் வெள்ளிக்கிழமை(நவ-11) அன்று தொடங்கவிருக்கிறது, இதனை முன்னிட்டு சோதனை ஓட்டமாக இன்று காலை சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. தென் ...

நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் நாஜி கொள்கைக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது. 106 நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா. சபையில் சர்வதேச பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக, கலாச்சார, மனித உரிமைகள், அரசியல், நிர்வாகம், நீதி என 6 குழுக்கள் உள்ளன. இதில் சமூக – கலாச்சார – மனித ...

தமிழ்நாட்டில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு. தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ...

கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்.எஸ்.எஸ். ஊா்வலம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ.6) நடைபெறவிருந்த ஆா்.எஸ்.எஸ். ஊா்வலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினத்தை ...

ஹிமாச்சல் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களை இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சுகள் கிளம்புகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று அங்கு பிரசாரத்தில் பா.ஜ.க வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து ...

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஹரியாணா, தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோதலில், 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், ஹரியாணா, தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அடங்கிய 7 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோதலில், 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதில் ...

கோவை வேலாண்டிபாளையம் கொண்ட சாமி நாயுடு, 3 -வது வீதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கல்யாணி (வயது 71 இவர் தனது மகன் குமாருடன் வசித்து வருகிறார் வீட்டின் முதல் தளத்தில் மகன் வசிக்கிறார் .கல்யாணி தரைத்தளத்தில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார் .நேற்று இவர் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிவிட்டார் .அப்போது ஒரு ...