பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு ...
மகாளய அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்காவிரி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சதுரகிரியில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இது பிதுர்கர்மா செய்ய உகந்த நாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் ...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சுவாமி விக்கிரகங்கள் நேற்று ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றன. வரும் 26-ம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் குமரி மாவட்டத்திலிருந்து செல்லும் சுவாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்தில் பத்து நாள்கள் பூஜைக்காக வைக்கப்படும். ...
தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் பிரச்சனைகள் குறித்து டிஜிபி இடம் பேசியுள்ளோம் பாஜக சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது இவர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் டிஜிபி அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம் பாஜக தொண்டர்கள் ...
கோவை அருகே உள்ள குனியமுத்தூரில் 2 இடங்களில் பெட்ரோல், கெரோசின் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் ரகுவின் கார் மீது கடந்த ...
கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சவுரவ் குமார் ரிஷி தேவ் ( வயது 18 )இவர் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . அங்குள்ள தொழிலாளர் தங்கும் குடியிருப்பில் வசித்து வந்தார்.இவர் ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால் அந்தப் பெண் ...
கோவையை அடுத்த காருண்யா நகர் பக்கம் உள்ள இருட்டு பள்ளம், சிறுவாணி கார்டனை சேர்ந்தவர் ஜெயக்குமார் ( வயது 64 )இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் அவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.இதனால் ஓட்டலை மூடிவிட்டார்.அதில் இருந்து மன அழுத்தத்துடன் காணப்பட்டார்.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுபபடைந்த அவர் ...
கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம் வெள்ளிங்கிரி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மனைவி லீலாவதி (வயது 42 ) இவர் நேற்று அங்குள்ள தனது தாயார் வீட்டுக்கு செல்ல குளத்துப்பாளையம் ,ஊர் கவுண்டர் வீதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 ஆசாமிகள் வந்தனர்.அவர்களில் பின்னால் இருந்தவன் இறங்கி வந்து லீலாவதி ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று மாலை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர் . அவர்களிடம் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து பணம் ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மக்களிடமிருந்து மனுக்களை கலெக்டர் சமீரன் பெற்றுக் கொண்டார். பின்னர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ...