கரடி தாக்கி ஜார்க்கண்ட் மாநில பெண் காயம்: கரடியை பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காரடிகளின் நடமாட்டம் அதிகரித்து ஆங்காங்கே பொதுமக்களையும் தாக்கி வருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப் பாறை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் இன்று அதிகாலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ...
தடையொன்றுமில்லை புத்தக வெளியீட்டு விழா நேரலை ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் சிறையில் அடைப்பு கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தொண்டாமுத்தூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் சட்ட உதவியாளராக விசுவாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு ...
ஆ.ராசாவுக்கு கருப்பு கொடி காட்ட திரண்ட பா.ஜ.க மகளிர் அணியினர் கைது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று மாலை விமானம் மூலம் கோவை வருகின்றார். பின் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் நீலகிரி செல்கிறார். இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசியதாக கூறி அவருக்கு ...
கோவை: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி.யில் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் அடையா அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ...
கோவை துடியலூர் போலீசாருக்கு அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடமான அப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு பெட்டிக்கடையில் குட்காவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் லோகநாதன் நரேந்திர தேவன் ...
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு , கொண்டம்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சின்னசாமி ( வயது 40 )கூலி தொழிலாளி. குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி தேவி கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி கணவரை தாக்கி கொலை செய்ய முயன்றார் . இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ...
கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க்-2வது வீதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இவரது மனைவி கீதா ( வயது 61) இவர் நேற்று மாலை சாய்பாபா காலனி எஸ் .ஆர். பி. ரோட்டில் நடைபயிற்சி செய்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன்தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ...
கோவை ரத்தினபுரி ,லட்சுமிபுரம் 5-வது விதியை சேர்ந்தவர் தாமோதரன் ( வயது 46 )இவர் சி .ஆர்.பி.எப் போலீஸ்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.இவரது மனைவி சாரதா மணி( வயது 45) இவர்களுக்கு கீர்த்தனா ( வயது 10) என்ற மகள் உள்ளார்.ஓய்வு பெற்ற பிறகு தாமோதரன் எந்த வேலைக்கும் ஒழுங்காக செல்வதில்லை. இந்த ...
கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாயிகளுக்கு பயீர் சாகுபடி செய்யும் போது எதீர்பாராத காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் 2022-23-ம் ஆண்டு இரபி பருவத்திற்கு கோவை மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய திட்ட செயலாக்க ...