கோவை துடியலூரை அடுத்த நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஜகுகாரியா (வயது 42). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஜகுகாரியா அளவுக்க அதிகமாக மதுகுடித்ததாக தெரிகிறது. பின்ர் அவர் கைகளை கழுவுவதற்காக அருகில் உள்ள வரண்ட கிணறு அருகே சென்றார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ...

கோவை அருகே உள்ள துடியலூர் ஜி என் .மில்ஸ், மணல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) | பெயிண்டர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ரியான் ( வயது 6)என்ற மகனும், மற்றும் மெஹானா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். அவர்கள் 2 பேரும் நேற்று குளியலறையில் உள்ள வாளியில் ...

கோவை சூலூர் பல்லப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 34). இவர்களுக்க கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அதனை அவர் சரியாக திருப்பி ...

கோவை:  மேட்டுப்பாளையம் அருகே மருதூர், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிகளில் ஊழல் புகார் எதிரொலியால் தலைவர்களுக்கான காசோலை கையெழுத்து போடும் உரிமைத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருதூர் ஊராட்சிக்கு பூர்ணிமாஅறிவு ரங்கராஜ், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு மாலா என்கிற ...

கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள நாராயணகுரு ரோட்டை சேர்ந்த அரவிந்த் (வயது 45) இவருக்கு சொந்தமான தொழிற்சாலை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்காளி பாளையத்தில் உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது திட்ட அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ...

கோவை : பி. எப். ஐ.அமைப்பின் நிர்வாகிகள் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளில் ஒன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. இந்த அமைப்பு திடீரென்று ஒன்றிய அரச தடை செய்யப்பட்டிருக்கின்றன. 5வருடத்திற்கு தடை விதித்து ஒன்றிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனை பாப்புலர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் உள்ளது. இந்த பகுதிக்கு பொள்ளாச்சியில் இருந்து தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேம்பால பணிகள் நடந்து வருவதால் கோபாலபுரத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் அய்யம்பாளையம் வழியாக ஒருவழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கோபாலபுரத்தில் இருந்து, பொள்ளாச்சிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. காலை ...

கோவையில் கடந்த ஓராண்டில் 40-க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டியான கோவையில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உட்கட்டமைப்புகளை கடந்து கோவை என்றாலே அதன் சுவையான நீரும், அழகான சீதோஷன நிலையும், அன்பான மக்களுமே நினைவுக்கு வருவார்கள். இதனால் கோவை என்றாலே அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். ...

கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla உள்ளிட்ட திமுகவினர் ஆஜர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், எழுதி முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்ட “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்” என்னும் புத்தகத்தை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில், பொதுமக்களுக்கு வழங்கியது தொடர்பாக போடப்பட்ட வழக்கு தொடர்பாக திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex ...

கோவை ஆர் எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் ஷேக்ஜியா துல் இஸ்லாம் ( வயது 43) இவர் தியாகி குமரன் வீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள இவரது குடோனில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். ...