கோவை : கோவை புலிகுளம் அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 23) இவர் கபடி விளையாட்டு வீரர் .இந்த நிலையில் கடந்த 16- 1- 22 அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன்குளம் நியூ ஹவுசிங் யூனிட்டில் கபடி போட்டி நடந்தது இதில் அந்த பகுதியில் சேர்ந்த நவீன் குமார் தனது அணியில் ...
சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவில் அருகிலேயே இஸ்லாமியர்களின் பள்ளி வாசலும் அமைந்துள்ளது. கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள கோவில் விழாக்குழு சார்பில் அனைத்து கட்சியினர் மற்றும் ஜமாத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கோவில் விழாக்குழுவினரின் அழைப்பை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (26). எலக்ட்ரீசியன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அறிந்ததும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மோகன்ராஜ், 17 ...
நைட்டியுடன் தி.மு.க பெண் கவுன்சிலரின் சேட்டை: கோவையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் சுபாஷ் இவர் ஒரு தொழில் அதிபர் இவர் வீட்டிற்கு முன்பு மரங்களை நட்டு வைத்து உள்ளார் இந்த மரங்களை சாலையில் வைக்க கூடாது எனக் கூறி கோவை மாநகராட்சி 34வது ...
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மக்காசோளத்திற்கான விலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் ஆண்டுதோறும் 3.10 கோடி டன் மக்காள சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 36 ஆயிரம் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார் ஆகிய ...
கோவை அடுத்து மதுக்கரை பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதனால் அவர்கள் செல்போனில் பேசி நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவரான ...
கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்ட துடியலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி ஈடுபட்டு வந்த கோவை கணபதியைச் சேர்ந்த காட்சன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனரகத்தில், எலிக்காய்ச்சலை கண்டறியக்கூடிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் சேவையை ஆய்வகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவில் 10 இடங்களில் உள்ள லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தற்போது அரசு சார்பில் ...
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.22 கோடி வசூல் ஆகியுள்ளது என கோயில் நிர்வாகம் தகவம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து ரூ.2.22 கோடி பணம், 1,193 கிலோ தங்கம், 15 கிலோ ...
கோவையில் மின் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம்: மின்சாரத்தை நிறுத்தி காப்பாற்றிய ஊழியர்கள்… மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை வனப்பகுதி அமைந்துள்ளது. யானைகள் கேரள வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்த வனப் பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். தற்போது யானைகளின் வலசை காலம் தொடங்கியுள்ளதால் கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான ...













