கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி துவங்கியது. காந்திபுரம் பகுதியில் நடைபெறும் இந்த முகாமை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டிஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ரோன்ஸ் நிறுவனத்தின் ஐந்து வல்லுநர்களை கொண்டு கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 20 ...

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று திருச்சி ரோடு ஹைவே காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். அதில், அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ...

கோவை சிங்காநல்லூர்-கோவை ரெயில்வே தண்டவாளம் பீளமேடு ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...

கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையம்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து காட்டுயானைகள் இன்று புகுந்தது. 2குட்டி யானைகள் உட்பட மொத்தம் 7 யானைகள் இன்று அங்குள்ள விளை நிலத்துக்குள் புகுந்து சோளபயிர்களை சேதப்படுத்தியது.இதை பார்த்த விவசாயிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் வரைந்து வந்து காட்டுக்குள் யானைகளை துரத்தினார்கள்.இதனால் அந்த ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, மாநகரில் கண்காணிப்புப் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை போலீசார் சேகரிக்க ...

அரசு பேருந்தில் பயணிகளை தரக் குறைவாக பேசும் ஓட்டுநர், நடத்துனர்: கோவையில் பெண்களுக்கு நடக்கும் அவலம்… கோவையில் சமீப காலமாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனார்கள் பயணிகளை ஆபாசமாகவும் மிகவும் கீழ்த் தரமாகவும் பேசி வருவது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது . இன்று பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று ...

கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். திருமணமான இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்த நகை தொழிலாளி பிரபு(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்நிலையில், ...

கோவை: முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் நாளை கோவை வருகிறார்.காரில் ஈரோட்டுக்கு செல்கிறார். அங்கு ஒரு திருமண விழாவில் பங்கேற்கிறார்.பின்னர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.முதலமைச்சர் வருகையை ஒட்டி அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தமிழ்நாடு உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இன்று மதியம் விமானம் மூலம் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 14,82,079 ஆண் வாக்காளர்களும், 15,32,354 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர்கள் 539 பேரும் என மொத்தம் 30,14,972 பேர் உள்ளனர். 1-1-2023, ...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 148 இடங்கள், இணைப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 337 இடங்களுக்கு மொத்தம் 37 ...