கோவையில் உள்ள நாடார் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் அரவிந்த் (வயது 27) இவர் அங்குள்ள தனது மாமா நகைப் பட்டறையில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் சாப்பிடுவதற்காக பட்டறை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஒரு நபர் உள்ளே புகுந்து அங்கிருந்த 8 ...

கோவை ஆனைகட்டி அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 25) அதே செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர் வெள்ளியங்கிரி (வயது 53) இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது .வெள்ளியங்கிரியின் மனைவி குறித்து ஜெயக்குமார் மற்றவர்களிடம் அவதூறாக பேசி வந்துள்ளார் .இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார் ...

மதுரை: மதுரையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மிகப்பெரிய பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் தென் மண்டலத்தை சேர்ந்த பல்வேறு ஜாதியினர் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் தற்போது ஜாதி ரீதியிலான மோதலாக உருவெடுத்து உள்ளது. கட்சிக்கு உள்ளே முக்குலத்தோர், கவுண்டர்கள், வன்னியர்கள் இடையே பிளவு ஏற்பட்டு ...

புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதி பங்கூரில்  பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாஜக மங்கலம் தொகுதி பொருப்பாளர் செந்தில் குமரன் தலைமையில், பாஜக விவசாய மாவட்ட அணி செயலாளர் கார்த்திக்கேயன் ஏற்பாட்டில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு சேலை மற்றும் ...

நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை அடுத்த பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமித்தது. லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ...

அதிமுகவின் அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரனை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி, அதிமுக அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் ஆகியோரை நியமனம் செய்துள்ளார். தேர்தல் பிரிவு செயலாளராக சுப்புரத்தினம், மகளிரணி செயலாளராக ராஜலட்சுமி ஆகியோர் நியமனம் ...

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயண பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர், தற்போது கேரளாவில் தனது பாதயாத்திரையை நடத்தி வருகிறார். நாளையுடன் ராகுல்காந்தி கேரளாவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். கேரள ...

ஊட்டி: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க அரசின் முப்பெரும் விழா தி.மு.க கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் தி.மு.க.வின் கட்சி ...

கோவை : மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ் ( வயது 21) இவர் மேட்டுப்பாளையம் நகர இந்து முன்னனி இளைஞர் அணி தலைவராக உள்ளார். கடந்த 25 ஆம் தேதி இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை யாரோ உடைத்து சேதபடுத்திவிட்டனர் .இது குறித்து மேட்டுப்பாளையம் ...

கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோண வாய்க்கால் பாளையம், கருப்பராயன் கோவில் விதியைச் சேர்ந்தவர் ராஜா. பிகாம் பட்டதாரி இவரது மனைவி கௌசல்யா (வயது 23) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு 11 மாதத்தில் அஜித் எனற மகன் உள்ளான். சம்பவத்தன்று கௌசல்யா தனது மகனை அடித்தார். இதை அவரது கணவர் ராஜா கண்டித்தார். ...