விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை மாணவர் கூர்மையான பொருளால் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த ...

கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை – மாநகராட்சி அறிவிப்பு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் ஆகிய குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவற்றில் மாலை நேரத்தில் பொதுமக்கள் ...

ரஷ்யாவில் தன்னை ஒரு வேற்று கிரகவாசி, மனிதனல்ல என குறிப்பிட்டுள்ள சிறுவன் ஒருவன், மொத்த மனிதகுலத்தையும் காப்பாற்ற வந்தவன் தாம் என அறிவித்துள்ளான். ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியை சேர்ந்த Boris Kipriyanovich என்ற சிறுவனே, அணு கதிர்வீச்சில் இருந்து உலகை காப்பாற்ற செவ்வாயில் இருந்து பூமிக்கு வந்தவன் என அறிவித்துள்ளான். செவ்வாய் கிரகவாசி எனவும் அங்கு ...

இந்தோனேசியாவில் G20 மாநாட்டின் நடுவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கனடா மற்றும் சீன தலைவர்களின் உரையாடல்கள் கசிந்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் G20 உச்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் நடுவே தலைவர்கள் பலர் தனித்தனியாக உத்தியோகப்பூர்வ சந்திப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சீனத்து ஜனாதிபதி ஜி ...

கோவையில் குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்க முயற்சி: தி.மு.க .வினர் அடியாட்களை கொண்டு மிரட்டல் – பாதிக்கபட்டவர் செல்போன் காட்சிகளுடன் புகார் கோவை, வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் தேவகி. தேவகியின் கணவர் முத்துச்சாமிக்கு அவரது தாயமாமன் பழனியப்பன் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்த பழனியப்பன் மற்றும் கணவர் ...

காதலியை கொன்று 35 துண்டுகளாக்கி மாநகரின் வனப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு சென்று 3 மணி நேரம் தேடுதலில் ஈடுபட்டதில் மேலும் 13 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் காதலனுடன் தங்கி இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை 35 கூறுகளாக போடப்பட்டு தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுது. இந்த கூட்டத்தற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலூ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாராக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இதில் தீபத் திருவிழாவின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசியதாவது: திருவண்ணாமலை சுற்றிலும் ...

சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்து தயாராகும் பக்தர்கள்… கார்த்திகை மாதம் இன்று தொடங்கியது. இந்நிலையில் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனை நோக்கி பக்தர்கள் விரதம் இருந்து யாத்திரை செல்ல ஆயிரக்கணக்கான இன்று கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர். அன்பும், அருளும் பணிவான சாஸ்தா சபரிமலை வாழும் ஐயப்பன் அருள் பெற ...

கோவையில் நடை பயிற்சியில் இருந்த பெண்ணை தாக்கிய ஒற்றை ஆண் காட்டு யானை: மத்திய ரிசர்வ் படை பயிற்சி வளாகத்தில் பரபரப்பு கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை பயிற்சி செயல்பட்டு வருகிறது.ரிசர்வ் படையில் உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ...

சென்னை: உலகின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை ...