லண்டன்: கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அரசு வரி குறைப்பு திட்டங்களில் மேற்கொண்ட குளறுபடியான நடவடிக்கைகளையடுத்து பிரிட்டன் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு கணிசமாக வீழ்ச்சியடைந்தது. ஏற்கெனவே வாழ்க்கை செலவினம் அதிகரித்து அவதிக்குள்ளான பிரிட்டன் மக்களுக்கு பவுண்ட் மதிப்பில் ...

குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் பாதுகாப்பு தளவாடக் கண்காட்சி நடந்து வருகிறது. அதில் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி செய்யுங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில் தனியார் துறையினர் இந்த இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய ...

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இதில், அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் வகையில், புதிய தலைமுறை அக்னி ...

இன்னும் 1 வயசு கூட ஆகலை. அதுக்குள்ள உலகளவில் பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கிறான் ஹெர்மன். துருதுருன்னு ஒரு இடத்துல இல்லாமல் இங்கேயும் அங்கேயுமாக தவழ்ந்தபடியே இருப்பான் என்று கண்களில் பரவசத்தைத் தேக்கி பேசுகிறார் பியான்ஷா. ஹெர்மனின் அம்மா. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாகோடு தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெறில் ஹெர்மன். இவரது மனைவி பியான்ஷா. ...

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ கருதப்படுகிறது. இதன் மூலம், ஒரே நேரத்தில் 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இதில் ஏவப்பட உள்ள 36 செயற்கைக்கோள்களும் 640 டன் ...

திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு ...

18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் வழங்கினார் என்றும் அதன் படி 75,000 இளைஞர்களுக்கு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சொன்னதை செய்வார் ...

பத்ரக்: ஒடிசாவில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். ஒடிசா மாநிலம் பத்ரக் – காரக்பூர் இடையிலான பறக்கும் ரயிலானது பஹானாகா ரயில் நிலையத்தை அடைந்தபோது, அந்த ரயிலின் கடைசி ெபட்டியில் திடீரென தீப்பிடித்தது. கடைசி பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக அந்த ரயிலை ...

ஒரு டீஸ்பூன் போதும் ஆயுசுக்கும் கண்பார்வை குறையாது! மங்கிய பார்வை திரும்ப கிடைக்கும் தற்போது கண்பார்வை மங்குதல் என்பது பள்ளி பருவ குழந்தைகள் முதல் கொண்டே வருகிறது.பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பார்வை மங்குதல் வருவதற்கும் முதல் முக்கிய காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும் மேலும் கண்களுக்கு போதிய ஓய்வு தராத காரணத்தினாலும் தான்.40 ...

சென்னை: அரசியலிலிருந்து விலகுவதாக நமது எம்ஜிஆர் மற்றும் நமது அம்மா நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இது காலம் வரை முதுகு தட்டி கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துகளால் யாரேனும் ...