கோவையில் ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தை: பாதுகாக்க வேண்டும் – கிராமவாசிகள்  கோவை சிறுவாணி சாலை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல் பகுதி நல்லூர்பதி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியிலுள்ள தனியார் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்வதுடன், அரசு வழங்கிய கரவை மாடு மற்றும் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகம் அப்பர் ஆழியார் வனச்சரகப்பகுதியில் நேற்று காடம்பாறை வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் ரோந்துப்பணி மேற்க் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அப்பர் ஆளியார் பள்ளம் பகுதியில் பெண் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆனைமலை ...

கோவை: சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மகாராஸ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- செகந்தராபாதில் இருந்து நவம்பா் 20, 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 மணிக்குப் புறப்படும் ...

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே அவரது தாயாரின் அக்கா வசித்து வருகிறார். அவரின் கணவர் அடிக்கடி ...

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு வனப்பகுதி வழியாக சாலை உள்ளது. 110 கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலையில் சுமாா் 70 கி.மீ. தூரம் அடா்ந்த வனப்பகுதியாகும். இந்த சாலையில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி நடமாடும் என்பதால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ...

கோவை :  நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி அருகே உள்ள மருதகுளம்பட்டி பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் சந்திரன். விவசாயி. இவரது மகள் மேகலபிரியா (வயது 26). கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் பீளமேட்டில் உள்ள ஒரு லேப்பில் டெக்னிசீயனாக வேலை பார்த்து வந்தார். இதற்காக மேகல பிரியா ரத்தினபுரி அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் ...

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கண்ணப்ப புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி கீதாராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கீதாரணியின் வீட்டின் அருகே குடியிருக்கும் அவரது அண்ணன் தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த கோவை குமார் என்பவர் அவர்களது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து ...

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா கால்வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த பிரியாவின் வீட்டிற்கு ...

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையம் ராேஜந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபால். சம்பவத்தன்று இவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அறையில் வெள்ளை நிறத்தில் ஏதோ ஊர்ந்து செல்வதை அவர் பார்த்தார். அருகில் சென்று பார்த்தபோது அது திடீரென சீறியது. அப்போது தான் அது பாம்பு என்பது அவருக்கு தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த ...

சாலையில் தர்ணாவில் அமர்ந்த பெண் மயங்கி விழுந்ததால்  கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், கீதாராணி தம்பதிகள் இவர்கள் அங்குள்ள லைன் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது உறவினர் கோவைகுமார் என்பவர் கடந்த வாரம் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றதாக தெரிகிறது. மேலும் மின் இணைப்பை கொடுக்க ...