கோவை சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பார்வதி வயது 61இவர் கடந்த ஒரு ஆண்டுகளாக முதுகுதண்டுவடம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த ‘பார்வதி நேற்று அங்குள்ள மலைப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகன் குமாரசாமி ...
கோவை : நாகை மாவட்டம் ,சீர்காழியை சேர்ந்தவர் கணபதி .இவரது மகன் இளையராஜா (வயது 24) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று பொள்ளாச்சி தெற்கு யூனியன் அலுவலக புதிய கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கீழே விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அவர் சிகிச்சை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.அங்கு ...
கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள பி.கே .புதூர் ராமானுஜம் விதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் அர்ஷிதா (வயது 17) இவர் கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (கேட்ரிங்) முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இதனால் ...
கோவை : தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி கேரளாவில் இருந்து பலர் கோவைக்கு லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரளா ,பூட்டான் மாநில அரசுகள் நடத்தும் லாட்டரி முடிவுகளின் அடிப்படையில் கடைசி 3 நம்பர்களுக்கு பரிசு வழங்குவதாக ஆன்லைன் மூலம் லாட்டரி நடத்திய கும்பலை சேர்ந்த 3 ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால் ரோட்டை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 32) கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரும் ஆவராம்பாளையம் ஷோபா நகரைச் சேர்ந்த பூங்கொடி (வயது 31) என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி பூங்கொடி பீளமேட்டில் உள்ள ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் பஜனை கோவில் விதியைச் சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 51) இவர் இருகூர் தேவர் சிலை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார் .இவரது கடையில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது ...
கோவையில் ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தை: பாதுகாக்க வேண்டும் – கிராமவாசிகள் கோவை சிறுவாணி சாலை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல் பகுதி நல்லூர்பதி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியிலுள்ள தனியார் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்வதுடன், அரசு வழங்கிய கரவை மாடு மற்றும் ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகம் அப்பர் ஆழியார் வனச்சரகப்பகுதியில் நேற்று காடம்பாறை வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் ரோந்துப்பணி மேற்க் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அப்பர் ஆளியார் பள்ளம் பகுதியில் பெண் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆனைமலை ...
கோவை: சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மகாராஸ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- செகந்தராபாதில் இருந்து நவம்பா் 20, 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 மணிக்குப் புறப்படும் ...
மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே அவரது தாயாரின் அக்கா வசித்து வருகிறார். அவரின் கணவர் அடிக்கடி ...












