கோவை ராமநாதபுரம் சுங்கம், காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் .இவரது மகள் பிரீத்தி (வயது 21) இவர் காந்திபுரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிரபாகரன் என்பவர் இவரை வழிமறித்து ஏன் நான் ...

கோவை : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கரா பகுதியை சேர்ந்த சஜீவ் கருண் (வயது 35 )இவர் “ஜென் டூ ஜென் “என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்று அறிவித்தார். மேலும் சிலரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தால் ரூ. ...

ராஞ்சி: ரூ.1000 கோடி சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சிலரை அமலாக்கத்துறை கைது செய்தும், அவர்களுக்கு ...

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டான lsquo;விக்ரம்-எஸ் rsquo; வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது வரலாற்றுத் தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது வரலாற்றுத் தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். இதுதொடா்பாக, ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ...

மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ...

சென்னை: கால்பந்து விளையாட்டு வீராங்கனை மாணவி பிரியா உயிரிழந்த வழக்கில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேபோல வேண்டுமானால் காவல்துறையில் சரணடைய வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முன்ஜாமீன் கோரி பிரியாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் நீதிமன்றத்தை நாடினர். ...

புதிய பொதுக்குழு உறுப்பினர்களுடன் விரைவில் அதிமுக பொதுக்குழுவை தாங்கள் கூட்டுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கடந்து ஜூலை 11ந்தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்ற இரு ...

காட்டு யானை: உயிர் தப்பிய கோவை ஓய்வு பெற்ற ஆசிரியர் – சமூக வலைதளத்தில் வைரலாகும் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை, துடியலூரை அடுத்த வரப்பாளையம், பொண்ணூத்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ளது. கேரளா ஒட்டியுள்ள வனப் பகுதியில் நாள்தோறும் தண்ணீர், உணவு தேடி வரும் வன விலங்குகள், யானைகள் ஊருக்குள் வளர்வது வருவது ...

வீட்டின் மீது சரிந்து விழும் பாறைகள்: கோவையில் உயிர் பயத்தில் வாழும் மக்கள்… கோவை மதுக்கரை மலைச்சாமி கோவில் வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக கூறுகிறார் வசந்தகுமாரி. மதுக்கரை மலை மீது உள்ள பல்வேறு வீடுகளில் இவரது வீடும் ஒன்று. இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் பாறைகளை ஒட்டி கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் ...

மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்  கோவை பீளமேடு ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் தினேஷ் பாபு என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு ...