கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சீனிவாசா நகரில் பூட்டி கிடந்த ஒரு வீட்டில் துணிகர திருட்டு நடந்துள்ளது.இந்த வீட்டின் உரிமையாளர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.. இந்த நிலையில் யாரோ இவரது வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த தங்கக்காசு ,தங்க கம்மல் மற்றும் வெள்ளி சாமான்கள் ,பணம் 25 ஆயிரம் ஆகியவற்றை ...

கோவையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு நாளை (28-ந் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கிழக்கு மத்திய ரயில்வே சாா்பில் ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (எண் 03358) நாளை அதிகாலை 12.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, ரேனிகுண்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம், ...

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடும் உறைபனியும், குளிரும் நிலவி வந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் தொழிலாளி. இவர் வேலைக்கு பேருந்தில் செல்லும் போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்நிலையில் மனோஜ்க்கு கஞ்சா பழக்கம் இருந்தது. அவர் அந்த மாணவிக்கு கஞ்சா பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. ...

இயற்கை உரம் வாங்கி ரூ.82.65 லட்சம் மோசடி: பஞ்சாப் வாலிபர் கைத கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரில் நண்டுவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருபவர் விக்ரம் சுதாகர். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாபில் உள்ளார். அவரை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர் செர்கில், பங்கஜ் மித்தல் ஆகிய இரண்டு பேர் ...

அண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக பிரசாந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. எனினும் பிரதமர் ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வென்று ...

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் கணேசன், இவரது மனைவி கோமதி ( வயது 37) இவர்கள் கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் வீதியில் வசித்து வருகிறார்கள்.கோமதி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இந்து பிரியா ( வயது 12) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு ...

கோவை பக்கம் உள்ள கிணத்துக்கடவு பொன்மலை நகரை சேர்ந்தவர் நடராஜ் ( வயது 54) விவசாயி .இவரது மனைவி செல்வநாயகம் ( வயது 48) நேற்று நடராஜ் தனது மனைவியுடன் கோயிலுக்கு செல்வதற்காக கோவை – பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ...

கோவை ஒண்டிப்புதூர் இருகூர் ரோட்டில் உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 54) இவர் அந்த பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மளிகை கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் வீட்டை பூட்டிவிட்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஆலயத்துக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று ...

கோவை: கோவையில் வாலிபர் ஒருவர் போதையில் கார் மீது ஏறி அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மேற்கத்திய கலாச்சாரம் மெல்ல மெல்ல கோவையை ஆட்கொண்டு வருகிறது. அதன் விளைவாக கோவையின் பல்வேறு இடங்களிலும் பப்புகள், கிளப்புகள் வர துவங்கியுள்ளன. இங்கு வந்து செல்லும் இளம் பெண்களும், ஆண்களும் போதை தலைக்கேறி அவ்வப்போது ரகளையில் ...