கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அனோஜ் குமார் ( வயது 18 )இவர் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் தனது நண்பர் 2 பேருடன் அங்குள்ள பிள்ளையார்புரம் காட்டுப் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவர்களை வழிமறித்து பீடி கேட்டனர்.பின்னர் செல்போனை கேட்டனர். ...
கோவை போத்தனூர் ,சாரதா மில் ரோடு, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் விக்ரமன் (வயது 62 ) இவரது மனைவி சுசிலா (வயது 58) விக்ரமன் குடிப்பழக்கம் உடையவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று இரவு சுசிலா வீட்டை பூட்டிவிட்டு தூங்கினார்.அப்போது குடி போதையில் வந்த விக்ரமன் கதவை ...
கோவை சூலூர் பக்கம் உள்ள காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் .அவரது மகன் பிரதீப்( வயது 20) இவர் அதே பகுதி சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார் .இதனால் மனம் உடைந்த பிரதீப் நேற்று அவரது வீட்டில் ...
கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், புது தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மகன் பொன் துரை ( வயது 35) தனியார் நிறுவனத்தில் சி.என்.சி .மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.இவரது நிறுவனத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்த பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார்.அவரது வீட்டில் நடந்த சோதனையில் 75 கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக அவரது கூட்டாளிகள் 5பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐ,ஏ) உயர் அதிகாரிகள் இன்று கோவை வந்தனர்.இவர்கள் கோவையில் முகாமிட்டு ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றி வந்த கார் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த கார் ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் ...
கோவை குனியமுத்தூர் அன்னம நாயக்கர் வீதியில் அருள்மிகு. ஸ்ரீ .ரகு பகவான்,ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் உள்ளது.இங்கு கோவில் பூசாரி 23ஆம் தேதி இரவில் பூஜையை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது கோவில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த 3 பித்தளை விளக்கு, 1தாமிர செம்பு, ...
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை எழுதிய தடையொன்றுமில்லை… ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை.. புத்தகத்தை “அன்பு தங்கை சௌமியாவிற்கு அன்புடன் வானதி… என்று கையொப்பமிட்டு புத்தகத்தை வழங்கினார் இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட பா.ஜ.க ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சௌமியா ...
கோவையில் தனியார் பள்ளி முன்பு நின்ற காரால் பரபரப்பு கோவை பீளமேடு பகுதியில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவெண் கொண்ட கார் நிற்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ...
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது.இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார். மேலும் அங்கிருந்த அனைவருக்கும் உணவு அளித்து அவர்கள் அனைவருடனும் தீபாவளி வாழ்த்து பகிர்ந்து ...