கோவை சூலூர் திருச்சி ரோட்டை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). போலீஸ்காரர். இவரது மனைவியின் பாட்டி இருகூர் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிவகுமார் மனைவியின் பாட்டியை பார்ப்பதற்காக இருகூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் பின்னால் நின்று அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க ...
கோவை போத்தனூர் சபரி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் ( வயது 58). ஏஜென்சி நிறுவன உரிமையாளர். இவருக்கு தொழிலை விரிவுப்படுத்த பணம் தேவைப்பட்டது. அதற்காக தனக்கு தெரிந்த சேலம் குகை பஜனை மடம் வீதியை சேர்ந்த ஜெயராமன் (53) என்பவரின் வீட்டு ஆவணங்களை பெற்று வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றார். அப்போது, பாலசுப்ரமணியன் வெற்று ...
குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்து செருப்பு திருடும் மர்ம ஆசாமி: கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி…. பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மைக்காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து செருப்புகள் காணாமல் போனதால் அப்பகுதியை ...
குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை யானை: கோவையில் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த காட்சிகள் – சமூக வலைதளங்களில் வைரல் கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ...
கோவை மாவட்டம் துடியலூர் பக்கம் உள்ள தடாகம் காவல் நிலையம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் மற்றும் பன்னிமடை கிராமங்களில் இயங்கும் செங்கல் காளவாய்களில் இருந்து செங்கல் எடுத்து செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் முறையான உத்தரவு இன்னும் பிறப்பிக்கபடவில்லை. இதனால் செங்கல்களை எடுத்துச் ...
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தது முதலாக திமுக கட்சி கொள்கைகள் குறித்தும், மத அமைப்பு குறித்ததுமான பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அடிப்படையில் கடவுள் மறுப்பு கொள்கையில் வளர்ந்த கட்சியாதலால் இவ்வாறான கருத்துகள் எழுந்தாலும், பல்வேறு மதம் சார்ந்த, கோவில் சார்ந்த வளர்ச்சி பணிகள் மூலம் தாங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதாக திமுக வெளிப்படுத்தி வருகிறது. ...
தேனீக்களை பாதுகாக்க அமெரிக்க விவசாயத்துறை புதிய தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. யு.எஸ்.டி.ஏ எனும் அமெரிக்க விவசாயத்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தேனீக்கள் குறித்த வருடாந்திர குறைப்புகளை ஆராய்ந்து வருகிறது. மகரந்த சேர்க்கைக்கு பயன்படும் சுற்றுச்சூழல் அமைப்பின் பல அம்சங்களில் தேனீக்கள் பங்கு மிக முக்கியமானவை. ஆனால், ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் நோய்கள் உட்பட ...
தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் ...
சென்னை: போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் ...
திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருப்பூர்: திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ...













