தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதாவது ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம்,ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் மற்றும் ஜனவரி 30ஆம் தேதி வள்ளலார் நினைவு ...

துணிவு, ‘வாரிசு படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும், நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் கடந்த 11-ம் தேதி வெளியானது. இதனிடையே, வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் துணிவு, வாரிசு படங்களுக்கு ...

தமிழ்நாட்டில் 21 காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்றப்பதிவுப் பணியக காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா நியமனம் ...

புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் 10 நாடுகளில் இருந்து யுபிஐ மூலம் பணம் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய பணப்பறிமாற்ற நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்குள்ள சர்வதேச மொபைல் எண் வழியாக யுபிஐயில் பதிவு செய்து பணம் அனுப்ப அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு சிங்கப்பூர், ...

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது: வளரும் நாடு என்ற ...

கோவை அருகே உள்ள பொங்காளியூர், பாலகணேசபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 57 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று வடவள்ளி- லிங்கனூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பழனியப்பா நகர் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும், இவரது பைக்கும் மோதிக் கொண்டன. இதில் ரங்கராஜ் தலையில் ...

கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 43)வியாபாரி.இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர் இவரது மனைவி ஆற்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை செல்ல வேண்டும் என்று நடராஜனிடம் அனுமதி கேட்டார் . அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் ...

கோவை ஆர். எஸ் புரம் தேவாங்க பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று அஜித் நடித்த துணிவு படம் வெளியிடப்பட்டது . அங்கு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டர் முன் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்தாராம். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சண்முகசுந்தரம் அவரை கைது செய்தார். விசாரணையில் ...

கோவை மாவட்டம் அன்னூர் ,ஒட்டர் பாளையம் பக்கம் உள்ள பூலுவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49) விசைத்தறி தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று வீட்டில் இருந்த ரேஷன் கார்டு எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்கு சென்றார். அங்கு பொங்கல் பரிசாக வழங்கப்பட்ட ரூ ஆயிரத்தை வாங்கிக் கொண்டு டாஸ்மாக் கடையில் மது குடித்தாராம்.இதை இவரது ...

கோவை பக்கம் உள்ள சின்ன தடாகம். மடத்தூர்புதூரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நித்யா ( வயது 32 )இவர் நேற்று துடியலூரில் இருந்து தனியார் கவுன்சில் கோவை ஒப்பணக்கார வீதிக்கு வந்தார். பஸ் ஸ்டாப்பில் பஸ்சைவிட்டு இறங்கும் போது இவர் வைத்திருந்த பையைக் காணவில்லை .அதில் 3 பவுன் தங்க செயின், ரூ.52 ஆயிரம் ...