சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிராக லாபம் தரக்கூடிய இரட்டை பதவியில் இருப்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய முடிவெடுக்கிறது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே அவர் ...

கடந்த இரண்டு ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்க வில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2016 நவம்பரில் மத்திய அரசு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய ...

புதுடெல்லி: உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் மத்திய அரசு உருவாக்கியுள்ள பாதுகாப்பு தொழில் முனையங்களில் ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த முனையங்கள் நிறுவனங்கள் மூலம் ரூ.6,200 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன. அதன்படி, உத்தர பிரதேச பாதுகாப்பு தொழில் முனையங்களில் (யுபிடிஐசி) ரூ.2,422 கோடி ...

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து உதவி வருகின்றன. மேலும் ரஷ்யா உக்ரைன் மீதான இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரப்படுத்தி உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரங்களின் மீது அதிநவீன டிரோன்கள் ...

சென்னை:மீன் பிடி படகில் கடத்த முயன்ற 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வஜ்ரா ரோந்துக் கப்பல் மன்னார்வளைகுடா கடலில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. சர்வதேச கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்த போது ...

குன்னூர்: குன்னூரில் விடிய விடிய கொட்டிய மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் விழுந்தும், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய பலத்த மழை ...

சமீபத்தில் தவாங் எல்லைப் பகுதியில் நடந்தேறிய இந்திய ராணுவம் – சீனா இடையேயான மோதலைத் தொடர்ந்து, நாட்டின் மேற்கு விமானப் படைகளைத் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சிலிகுரியிலுள்ள பக்தோக்ரா விமானப் படைத்தளத்தை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா – சீனா எல்லையில் மேலும் சில சிறப்பு ...

புதுடெல்லி: வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை (டிச.16) நிறைவு பெறுகிறது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17-ல் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி நவம்பர் 19-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் ...

போதை மையத்தில் தொலைக்காட்சிப் பெட்டி…. கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகிய வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன் போதை ஒழிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதைக்கு ...

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் எல்லைப் பகுதியில் சீனா, இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, பதற்றத்தைத் தணிக்க இந்தியா எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம், சீன ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி ராணுவத்தைக் குவிப்பது, கட்டுமானங்களை எழுப்பி வருகிறது என்று அமெரிக்காவின் ...