கோவை: நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற மையக்கருத்தை கொண்டு பேரணிகள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ...

கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியில் கோவை கொச்சின் பைபாஸ் சாலை உள்ளது. தினம்தோறும் இந்த சாலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சேலத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று எதிரே வந்த பெட்ரோல் கிடங்குக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் மோதியது. அப்போது ...

கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், வடக்கு நல்லிக்கவுண்டன்பாளையம், தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் சுமார் 110 தொகுப்பு வீடு கட்டப்பட்டன. இந்த வீடுகள் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். இந்த ...

கோவை: சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம், சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்(06803), கோவை-சேலம் பாசஞ்சர் (06802) ஆகிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து ...

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் . ஜனதா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ராகேஷ் (வயது15) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.உடல் நல குறைவு காரணமாக 2 -வது கட்ட இடைதேர்வு இவர் எழுதவில்லை.இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ராகேஷ் வீட்டில் இருந்த சைக்கிள் மற்றும் ...

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று காலை நடை பயிற்சி சென்றபோது மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிர் இழந்தது . சுமார் 25 ஆண்டுகளாக மணக்குள விநாயகர் கோவிலில் வளர்க்கப்பட்ட இந்த யானை உயிரிழந்தது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது காலை முதலே யானை லட்சுமி உடலுக்கு பொதுமக்கள் ...

சென்னை: மின் இணைப்புடன் கடந்த 3 நாட்களில் 33 லட்சம் பேர் ஆதார்எண்ணை இணைத்துள்ளனர். மின்வாரியத்தின் சர்வர் திறன் மேம்படுத்தப்படாததால், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியாமல் நுகர்வோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தமுடியும் என மின்வாரியம் ...

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி யின் வறுத்த கோழி சரியான முறையில் வேகாமல் உள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் அதன் சுவை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உரிமையாளர் டீலர் ஷிப்பை ரத்து செய்வது நல்லது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து ...

வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்துவதற்காக ஈஷா ‘இன்சைட்’ என்ற 4 நாள் நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஜல் சக்தி துறை அமைச்சர் ஜல் ஜீவன் திட்டம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, “ஜல் ஜீவன் திட்டத்தின் கணக்கீட்டின்படி, 2019-ம் ஆண்டு 16 ...

குஜராத் சட்டப்பேரவைத் தோதலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள குஜராத் சட்டப்பேரவைத் தோதலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குஜராத் ...