கோவை அருகே உள்ள குறிச்சிஅய்யாசாமி வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி ( வயது 44) , இவரது மகள் லதா. அவரது வீட்டில் சத்தமாக ரேடியோ வைத்து கேட்டுக் கொண்டிருந்தார். இதை அவரது அண்ணன் ராஜேஷ் கன்னா (வயது 42) ரேடியோ சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதை அண்ணன் ரமேஷ் கண்டித்தார்.இதனால் ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று சூலூர் பிரிவு பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசாவை ...

கோவை வெள்ளலூரைச் சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் அன்பழகன் (வயது 24). பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று அன்பழகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வேலை வாய்ப்பு ஏதாவது உள்ளதா என தேடிக் கொண்டிருந்தார். அப்போது வேலை சம்பந்தமாக ஒரு லிங்க் வந்தது. அதனை அழுத்தி அன்பழகன் உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் அன்பழகனை வட ...

கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில் சமையல் எண்ணை விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று பெண் ஒருவர் வந்தார். அவர் அந்த கடையில் தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொடுத்து 1 லிட்டர் எண்ணை வாங்கினார். கடையில் இருந்த பெண் வியாபாரி எண்ணைக்குறியான பணத்தை எடுத்து மீதி பணத்தை கொடுத்தார். பின்னர் அந்த ...

கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயில், மழை, குளிர் என பருவநிலை மாறி மாறி வருகிறது. இதை மக்கள் பொருட்படுத்தாமல் இருப்பதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், மழைநீரில் நனைந்த உணவுகளை உண்பதாலும் சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படுகிறது.வைரஸ் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று விளாங்குறிச்சி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பிரபல வழிப்பறி கொள்ளையன் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கோவை மாநகரில் 3 வழிப்பறி வழக்குகளிலும், மாவட்டத்தில் 2 வழிப்பறி வழக்கிலும் சம்பந்தப்பட்ட ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு எஸ்.ஆர். லே- அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு 2 இளம்பெண்கள் வந்தனர். அவர்கள் தேவராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறி கொண்டு இருந்தார். திடீரென அந்த பெண்கள் தேவராஜின் முகத்தை ...

கோவையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்துடன் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார் .இந்த நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்த அஜித்குமார் (வயது 26) என்பவர் எந்திரம் ஒன்றை விற்பனை செய்ய கொடுத்தார். அந்த எந்திரத்தை இளம்பெண் விற்பனை செய்து ரூ 1 லட்சத்து 65 ஆயிரத்தை ...

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் முடியாமல் தொடர்கிறது. உக்ரைனின் நான்கு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா, அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்தது. மேலும், தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவோம் எனவும் எச்சரித்திருந்தது. இதற்கிடையே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிரந்தர அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய இந்திய பிரதமர் ...

மும்பையில் திடீரென 144 தடை (ஊரடங்கு) உத்தரவை வரும் 4-ம் தேதி முதல் 2023, ஜனவரி 2ம் தேதிவரை பிறப்பித்து மும்பை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். மும்பையில் அமைதியை நிலைநாட்டவும், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் எந்த தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவின்படி, மும்பை நகரில் 5 நபர்கள் அதற்கு ...