இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் உதிரி பாகங்களை திருடும் மர்ம நபர்கள்: கோவையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு… கோவை ரத்தினபுரி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன உதிரிபாகங்கள் திருட்டப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரும் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம்,குமரன் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் .இவரது மனைவி சரஸ்வதி (வயது 60 ) இவர் நேற்று கோவை ரயில் நிலையத்திலிருந்து ஒண்டிபுதூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் .சுங்கம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து ...

கோவை சாமி அய்யர் புது வீதியை சேர்ந்தவர் சங்கர் ( வயது 45) தங்கப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த அனிமேஷ் அஸ்ரா, ராம் புருசித் அஸ்ரா, சுராஜித் அஸ்ரா, சத்யஜித் அடக் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.இவர்களிடம் கடந்த 21-9-22 அன்று 500.165 கிராம் தங்கத்தை நகைகள் செய்ய ...

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி( வயது 31 )வீட்டு வேலை செய்து வந்தார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் .இவர்களுக்கு ஹரிஷ் (வயது 10) ஹர்சன் (வயது 7) ஆகிய 2 மகன்கள்உள்ளனர். நேற்று முன்தினம் வேணுகோபால் வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது மனைவியையும் 2 ...

கோவை துடியலூரில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக துடியலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது, இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் அங்கு நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 119 .680 கிலோ எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ...

ஜம்மு: ஜம்முவின் சர்வதேச எல்லையில் 2 ஊடுருவல்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர். இதில், ஊடுருவிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ்.புராவில் அர்னியா சர்வதேச எல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2.30 மணியளவில் மர்மநபர் நடமாட்டம் தெரிந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் ...

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உதகை ஆசிரியரிடம் நடத்தப்பட்ட 60 மணி நேர விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர் மேல் விசாரணைக்காக மங்களூரு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகா மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, ...

கோவையில் பட்டபகலில் வீடு புகுந்த பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்   கோவை சிங்காநல்லூரை சேர்ந்த செல்வி (50) திருகுமரன் நகர் பகுதியில் தனது இருமகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் திருச்சி சாலையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். வழக்கம் போல் வேலைக்கு புறப்படுவதற்காக வீட்டுக்கு உள்ளே ...

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து ஆலோசிக்க சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி ...

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்துவரி போன்றவற்றின் விலையை உயர்த்தியதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதோடு விலை உயர்வை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதன் பிறகு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அடிக்கடி அதிமுகவை ...