கோவை: பேரிடர் மேலாண்மை குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வருவாய் துறை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார். வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் முன்னிலை வகித்தார். இதில் தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் கல்லூரி ...
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடப்பட்டியில் (லேட்) செல்லன் மனைவி ராமுத்தாய் என்பவர் வசித்து வருகிறார் இவர் கணவர் இறந்த பிறகு தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மாடுகள் வளர்த்து அதில் வரும் வருவாயை வைத்து ஜீவனம் செய்து வருகிறார் அதனைத் தொடர்ந்து இரவு ...
கோவை: கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களாக கோவையில் விமான போக்குவரத்து மெள்ள மீண்டுவர தொடங்கி உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் தொழில் துறையினர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது ...
கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை – ஈரோடு மெமு ரயிலை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு செல்வோா், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள் என ஏராளமானோா் பயன்படுத்தி வருகின்றனா். மாற்றுமாறு இதில், கோவையில் இருந்து தினமும் மாலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது இரவு 9.15 மணிக்கு ஈரோட்டைச் சென்றடையும்.இந்நிலையில், கோவையில் இருந்து ...
கோவை குனியமுத்தூரில் உள்ள கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக தி.மு.க. துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அவர் தலைமை பண்பு குறித்து மாணவர்களிடம் பேசினார். சத்துணவு திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு. அதே போன்று தான் காலை உணவு திட்டத்தையும் இந்திய ...
கோவை: மத்திய அரசின் அரசு பணியாளர்கள் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமல்லாது அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் ...
கோவை: தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், தொலைதூர கிராமத்தில் உள்ளவா்கள் பயனடைந்து வருகின்றனா். குறிப்பாக கா்ப்பணிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை பெரிதும் உதவியாக உள்ளது. கா்ப்பிணிகளை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு சிலருக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறக்கும் சூழல் நேரிடுகிறது. ...
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை இரயில் தற்போது ரூ.9.30 கோடி மதிப்பில், 70 பேர் கொண்ட குழுவினரால், 7 மாதங்களில், புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ரயில் என்ஜின் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த ஊட்டி மலை ...
சென்னை அருகே 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கல்லூரி மாணவா் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனா். சென்னை அருகே 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கல்லூரி மாணவா் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனா். பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் சிலா் போதை மாத்திரைகளை விற்பனை செய்து ...
இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதிதோறும் நூலகம் திட்டம் அறிமுகம்: போலீஸ் கமிஷனர் தகவல் இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கவும், குழந்தைகளை மாலை நேரங்களில் ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தவும் கோவையில் வீதிதோறும் நூல்கம் என்ற திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். முக்கியமாக குடிசைப் பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் எல்லாம் ஒவ்வொரு தெருவிலும் ஒரு நூலகம் என்ற ...