கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு விஸ்வேஸ்வரா நகரில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று கோவில் பூசாரி விவேக் என்பவர் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் ரூ. 1000 திருடப்பட்டிருந்தது. நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் ...
கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரங்கசாமி காலனியை சேர்ந்தவர் திருமூர்த்தி ( வயது 72 )இவர் வீட்டில் ஹோமியோபதி மருத்துவமனை நடத்தி வருகிறார் .கடந்த 16ஆம் தேதி டீ சாப்பிட்டு வருவதாக வெளியே சென்றவர் மீண்டும் கிளினிக் திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது .அவர் எங்கு சென்றார் ?என்று தெரியவில்லை .இது ...
தமிழகத்தில் பட்டியல் இனத்தவர் ஒருவர் துணை முதலமைச்சராக வேண்டும் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். திமுக என்பது ஒரு குடும்பத்துடன் மட்டும் தொடர்வதுதான் அரசியல் வாரிசாக உள்ளது என்றும் அதனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக கருணாநிதி இருந்தார் ...
இந்தியாவில் டிக் டாக் தடையான நிலையில் இப்பொழுது அமெரிக்காவிலும் தடையாக உள்ளது. டிக் டாக் மூலம் தகவல் கசிவுகிறது என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. சமீபமாக நிகழும் நில அரசியல் காரணமாக அமெரிக்காவில் அதிகமாக பேசுபொருளாக Tik Tok அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள Alabama மற்றும் Utah ஆகிய இரண்டு மாவட்டங்களும் பாதுகாப்பு ...
உயிருக்கு உலை வைக்கும் முட்டை!! மக்களே எச்சரிக்கை!! நம்மில் பலருக்கும் புரோட்டின் சத்து அதிகமாக இருக்கும் உணவுகளில் ஒன்று முட்டை என்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி யாருக்கும் தெரியாது. சிறிதளவு முட்டை சரியாக வேகவில்லை என்றால் கூட அது நமது உடலில் எதிர்மறையாக ...
பெர்லின்:ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து, சாலையில் வெள்ளம் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன. ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கண்ணாடியால் ஆன மீன் தொட்டி அமைக்கப்பட்டு, இதில் ...
பெங்களூர்: பெங்களூர்-மைசூர் இடையேயான 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடாரின் முக்கிய பகுதிகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் காரிடார் முழுவதையும் 2023 மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதன்மூலம் பெங்களூர்-மைசூர் இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறையும். ...
தமிழகத்தில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 10-ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. மூன்று ஆண்டுகளாகியும் மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்படாமல் உள்ளது. அத்துடன், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் மின்வாரிய ...
அதிமுக தற்போது ஜாதி கட்சியாக மாறி வருகிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அதிமுக தற்போது வட்டார கட்சியாக உள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் அது ஜாதி கட்சி ஆக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி மற்றும் ...
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்கு ஒப்படைக்கும் படி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ...













