கோவை சாய்பாபா காலனி ,கே .கே .புதூர் சின்னச்சாமி விதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அம்சவேணி (வயது73) .இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மாலையில் இவர்வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் இவரது கழுத்தில் கிடந்த 2 ...

கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 33 )இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் காந்திபுரம், சத்தி ரோடு, அலமுநகரை சேர்ந்த விஜயகுமார் என்ற விஜய் ( வயது 32)என்பவரும் நண்பர்கள்.இந்த நிலையில் விஜயகுமார் தனது நண்பர் முகுந்தனிடம் 12 -7 -20 21 அன்று ரூ.25 லட்சம் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்கா என்.சி. யை சேர்ந்த செங்குத்துப்பாறை எஸ்டேட் பகுதியில் நேற்று காலை தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிபதற்காக எஸ்டேட் மருந்து கிடங்கில் இருந்து வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் மருந்தை எடுத்து 38 ம் நம்பர் தேயிலைத் தோட்டத்திற்கு சென்று ...

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள வ. உ .சி .வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற அப்துல்லா (வயது 42) இவர் 2011 -ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று சிறையில் வைத்து திடீர் உடல்நல குறைவு ...

கோவை அருகே உள்ள இருகூர் ,ஏ.ஜி புதூர்ரோட்டில் உள்ள ஐ.ஓ.பி .காலனி சேர்ந்தவர். சுப்பிரமணி. இவரது மகன் சதீஷ் (வயது 31) இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 28)இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை பெண்காவலராக பயிற்சி பெற்று ...

கோவை சுந்தராபுரம்பக்கம் உள்ள மாச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி, அவரது மகன் சிவசாமி ( வயது 36 )இவர் நேற்று குடிபோதையில் மாச்சம் பாளையம் ,மாரியம்மன் கோவில் வீதியில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றார்.அப்போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு ...

கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் 24-ந்தேதி வரை பொதுமக்கள் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடம் அல்லது கடை உரிமையாளர்களின் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியை பயன்படுத்தாமல் உக்கடத்தில் ...

கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை மறுநாள் (24-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ...

கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கையம் பகுதியை சேர்ந்தவர் பிரிசன் (வயது 23). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகர் பகுதியில் தங்கி கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி ...

கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை ...