கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 62))அந்தப் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி (வயது 60)) இவர்களுக்கு சுரேஷ்குமார் ( வயது 34) என்ற மகனும் நித்திய பிரியா (வயது 33) என்ற மகளும் உள்ளனர். ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை இ.பி. காலனியை சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17) அங்குள்ள தனியார் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ 3-வது ஆண்டு படித்து வந்தார்.நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், மகேஷ் அரவிந்த், சஞ்சய், ஆகியோருடன் காக்கவராயன்மலைப்பகுதியில் உள்ள கல்லு குழிக்கு குளிக்க சென்றார்கள்.ஆனந்தமாக குளித்துக் ...
கோவை காந்திபுரம், 5-வது வீதியை சேர்ந்தவர் முருகாசலம். இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி(வயது17). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.எஸ்சி (ஐ.டி) முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரத்தினபுரியை சேர்ந்த இவரது நண்பர் ஸ்ரீஹரி(வயது 17) இவர் பெங்களூரில் உள்ள ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பொகலூர், முடுகதுறையை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 48) கட்டிட வேலை செய்து வந்தார்.இவர் நேற்று காரமடை தேரம்பாளையத்தில் உள்ள மல்லிகா என்பவரது வீட்டில் கட்டிடவேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது அருகில் உள்ள மின் பெட்டியில் இவரது கை தவறுதலாகப்பட்டு தூக்கி வீசப்பட்டார் .இவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ...
கோவை சிங்காநல்லூர்,நீலி கோணாம் பாளையத்தில் உள்ள நேதாஜிபுரம், விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 37 ) இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மனித வளம் மேம்பாட்டு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றிருந்தார் . நேற்று இவரது வீட்டின் பூட்டு ...
கோவை: வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...
கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் போலீசாருக்கு நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 43 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ. 4.5 ...
கோவை சவுரிபாளையம் பால தண்டாயுதம் நகரில் பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டாள் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பகுதி மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் பூசாரி ...
கோவை: பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவின் சுற்றுப் பயணத்தால் பா.ஜ.க விற்கு மிகப்பெரிய விஜயம் அமையும்- மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சட்டமன்ற குழு ...
கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (வயது 20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய 2 பேரும் மது குடிக்க வந்தனர். அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ...













