தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையோடு கூட்டம் தொடங்கியதும், திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநர் இருக்கையை முற்றுக்கையிட்டு முழக்கம் எழுப்பினர். அப்போது தமிழ்நாடு எங்கள் நாடு எனவும் ஆளுநரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேறவேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை படிக்கும் போது ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செல்வபுரம் காலனி பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சோமனூரை அடுத்த செல்வபுரம் காலனி பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இதனிடையே மக்கள் அனைவரும் போராட்டம் ...
கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4 -ம் அணி சார்பில் கோவையில் உள்ள ஆதரவற்ற அன்பு இல்ல மாணவ- மாணவிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. இந்த விளையாட்டுப் போட்டியினை 4-வது அணி கமாண்டன்ட் செந்தில்குமார் தொடக்கி வைத்தார். விளையாட்டு போட்டிகள் காலை தொடங்கி மாலை வரை நடந்தது. விளையாட்டு போட்டிகளில் ...
கோவை கரும்பு கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா (வயது 58).கூலித் தொழிலாளி.இவரது மனைவி ரபியா (47). இவர்கள் இருவரும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் சாரமேடு பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறோம். எங்களது குடும்பத்தில் 4 பேர் மட்டுமே உள்ளோம். இந்த நிலையில் கடந்த ...
கோவை வடவள்ளி சிறுவாணி ரோட்டில் உள்ள ஒருடாஸ்மாக் கடை அருகே பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டாடியதாக வடவள்ளியை சேர்ந்த குணசேகரன் ( 35 ) கோபால் ( 32 )சந்திரபோஸ் ( 34 ) புவனேஸ்வரன் ...
கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியில் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள ஒரு சந்தன மரத்தை நேற்று இரவு யாரோ வெட்டி கடத்தி சென்று விட்டனர். இது குறித்துஉதவி பொறியாளர் பசும்பொன் ( வயது 36) ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ...
கோவை அடுத்த பேரூர் தீத்திபாளையம் விவேகானந்தர் நகரை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனை போலி ...
கோவை: சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கணவன் மனைவியை சோதனை செய்தபோது அவர்கள் மண்எண்ணை கேனை மறைத்து வைத்துக் கொண்டு ...
கோவை விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சி விளையாட்டு போட்டி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தனியார் அமைப்புகள் மூலம் கோவையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை மராத்தான் போட்டி நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,’கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் ...












