கோவை : தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் அலுவலகங்களிலும் நடக்கிறது. இந்த தேர்தலில் கோவையில் உள்ள கோவை மாநகர காவல் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், கோவை சரக அலுவலகம் மேற்கு மண்டல அலுவலகம், காவலர் பயிற்சி பள்ளி, கோவைபுதூர் ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து. இதில் ஜமேசா முபின் அதே இடத்தில் உடல் கருகி பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் ஜமேசா முபின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது ஜமாத்துகள் யாரும் முன்வரவில்லை. அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய ...
கோவை: திருச்சியை சேர்ந்த 30 வயது பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 6 வயது மகள், 3 வயது மகனுடன் கோவை வந்தார் . அவர் புலியகுளத்தில் உள்ள பன்றி பண்ணையில் தங்கி இருந்து வேலை செய்தார். இந்த நிலையில் அந்த சிறுமியை நேற்று முன்தினம் திடீரென்று காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் சதீஷ்குமார் (வயது 34) அங் குள்ள ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது.மனைவி நந்தினி பிரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி ...
கோவை உக்கடம் பில்லால் நகரை சேர்ந்தவர் மரியம் ரோஷினி (வயது 19). இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கும் தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சுபானி (29) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்து 23ஆம் தேதி கார் வெடித்தது .இதில் ஜமேஷா மூபின் பலியானார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இந்த கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ ) ...
கார் வெடிப்பு சம்பவத்திலிருந்து ஜமேஷா முபின் பல்வேறு செல்போன்களை சிம்கார்டுகளை பயன்படுத்தி போலிப் பெயர்களில் வெடிபொருட்களை வாங்கியதும் போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கிய பொருள்கள் குறித்து விபரங்களை தனது செல்போனில் இருந்து உடனுக்குடன் அளித்துள்ளார். மேலும் சந்தேகம் வராமல் இருக்க வெவ்வேறு சிம்காடுகளை பயன்படுத்தி உள்ளார். போலீசார் ஜமேஷா ...
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் வாத்துப் பண்ணையில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து கோவை – கேரளா எல்லை பகுதியில் கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால் கோவையில் உள்ள அனைத்து ...
கோவை சேர்ந்த 61 வயது வழக்கறிஞர் ஒருவர் கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் வழக்கறிஞரான தான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருவதாகவும், அவரை ஒரு பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. அவர் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டு உள்ளார். இதனால் அந்த பெண்ணை அவர் வீட்டில் ...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் உரையின் போது காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசின் கடன் பத்திரங்களை வாங்கவோ விற்கவோ, வங்கிகள் டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்துவதற்காக முதற்கட்டமாக ...