நவம்பர் 15ஆம் தேதி உலகின் மொத்த ஜனத்தொகை 800 கோடியை எட்டு விடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க 12 வருடங்கள் எடுத்துள்ளது. உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும் நவம்பர் 15 ஆம் தேதி 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் ...
டெல்லி: 2022 டிசம்பர் 1 முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. பிரதமர் மோடி அதற்கான லோகோ வெளியிட்டார். நாடு முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த உள்ளது. ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது வரலாற்று தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...
மதுரை: மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தில் விநாயகர் கோயில் அருகே 1000 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலையை ‘மதுரை பாண்டியர்கள் தேடி’ பயண குழுவின் தொல்லியல் ஆய்வாளர்கள் மதன், மணிகண்டன், அறிவுசெல்வம், தேவி கண்டுபிடித்தனர். அவர்கள் கூறியதாவது: தவ்வை தமிழகத்தில் கி.பி. 7ம் நுாற்றாண்டு முதல் 10ம் நுாற்றாண்டு வரை ...
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 95ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். டெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் கட்சி தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி இன்று (நவம்பர் 8) தனது 95ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த ...
நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி; டெல்லி மற்றும் அண்டை பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் இன்று அதிகாலையில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. அதிகாலை 1.58 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாள எல்லையை ஒட்டிய ...
கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறிதலுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி துவங்கியது. காந்திபுரம் பகுதியில் நடைபெறும் இந்த முகாமை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டிஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ரோன்ஸ் நிறுவனத்தின் ஐந்து வல்லுநர்களை கொண்டு கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 20 ...
கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று திருச்சி ரோடு ஹைவே காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். அதில், அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ...
கோவை சிங்காநல்லூர்-கோவை ரெயில்வே தண்டவாளம் பீளமேடு ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...
கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையம்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து காட்டுயானைகள் இன்று புகுந்தது. 2குட்டி யானைகள் உட்பட மொத்தம் 7 யானைகள் இன்று அங்குள்ள விளை நிலத்துக்குள் புகுந்து சோளபயிர்களை சேதப்படுத்தியது.இதை பார்த்த விவசாயிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் வரைந்து வந்து காட்டுக்குள் யானைகளை துரத்தினார்கள்.இதனால் அந்த ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, மாநகரில் கண்காணிப்புப் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை போலீசார் சேகரிக்க ...