கோவை சிங்காநல்லூர் , நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( வயது 34 ,இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து அதிக பணம் ஈட்டலாம். விருப்பம் இருந்தால் இந்த எண்ணை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி அவர் வங்கி மூலம் ரூ 6 லட்சத்து59 ஆயிரம் ...
கோவை பெரியகடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மஞ்சுளா .இவர் நேற்று தெற்கு உக்கடம் ,அற்புதம் நகரில் சந்தேகத்திற்கிடமானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 47) என்பவர் சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவிடம் தகராறு செய்தாராம். இதுகுறித்து பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது ...
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஏற்கனவே அடிதடி கஞ்சா விற்பனை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் ஜீவானந்தம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். ...
புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள் தான் இந்த நாட்டை அழிப்பவர்கள். ஊழல் செய்து விட்டு பண பலத்தால் தப்பி ஓடிவிடுகின்றனர்,’ என எல்கர்-பரிஷத் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக ஆவேசமடைந்தனர். மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் கவுதம் ...
திண்டுக்கல் காந்திகிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நேற்று முதல் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றது. காந்திகிராமிய பல்கலைக்கழகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் மோப்ப நாய்கள் சோதனை என முன் ஏற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய ...
நாமக்கல்: உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக, துருக்கி முட்டை கொள்முதல் விலையை உயர்த்தியதாலும், கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளதாலும், இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்து மாதம், 5 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில், தனிச் சிறப்பு பெற்றுள்ள நாமக்கல் மண்டலத்தில் இருந்து, 2007-08ம் ஆண்டில், பக்ரைன், ...
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ம் ஆண்டு ராமஜென்ம பூமி தொடர்பான ஊர்வலத்தின் பொழுது கலவரம் ஏற்பட்டு பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நடக்கவில்லை என பாஜக விளக்கம் அளித்தது. எனினும் பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ...
பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் நேரம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் ...
ஆர்எல்வி எனப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை விண்ணில் ஏவி, அதை கடலில் இறக்கும் சோதனையை இஸ்ரோ கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொண்டது. அடுத்து விண்கலத்தை ஓடுதளத்தில் விமானம் போல் தரையிறக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இந்த சோதனை கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. பரிசோதனையின் போது விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, ...
கனடா: சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ...