கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், விதுன் தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பசாமி கூலி தொழிலாளி.இவரது மனைவி சித்ரா ( வயது 36) இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.இவர் பொங்கல் தினத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.இதனால் மனம் ...
கோவை : மகாவீர்ஜெயந்தி ,திருவள்ளுவர் தினம் வள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. இந்த நாட்களில் கடைகள் திறந்து இருந்தால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்பது வாடிக்கை. இந்த நிலையில் திருவள்ளூர் தினமான நேற்று கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் வ ,உ. சி. உயிரியல் ...
கோவை : மதுரையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30)இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூறி வேலை செய்து வந்தார் .கடந்த 14ஆம் தேதி இரவு சுரேஷ் அந்த பகுதியில் சாலை ஓரத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென அவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்து ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த பிரபாகரன் .அவரது மகன் சூரிய பிரபாகர் (வயது 10) அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ளது.இந்த நிலையில் மாணவன் சூரிய பிரபாகர் பொங்கல் விடுமுறையை யொட்டி தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மொட்டை மாடியில் நின்று ...
கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- காணும் பொங்கலை ஒட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளான ,சுங்கம், உக்கடம் , பேரூர் சாலை பகுதிகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனம் நிறுத்த வசதி மற்றும் வாகன போக்குவரத்தில் மாற்றம் ...
பாகிஸ்தானில் கோதுமை மாவை ஏற்றிச் சென்ற டிரக்கை சிலர் துரத்திச் செல்வதைக் காட்டும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களிலும் கால் நடைகளிலும் செல்வோர் கையில் பணத்துடன் மாவுப் பைகளைக் கேட்பதைக் காட்டுகிறது. பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கோதுமை மாவின் விலை 15 கிலோவுக்கு ₹2,050 ஆக உயர்ந்துள்ளது. ...
இன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது வழக்கம். அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாடத்துக்காக மக்கள் காலையிலேயே கூடுவார்கள். மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத ...
பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பண்டிகை ஆனது சனிக்கிழமை தொடங்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்த பட்சத்தில் வெளியூர் பயணிகள் மீண்டும் அவர்களது ஊருக்கு செல்வதற்கு ஏற்றவாறு வரும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து நான்கு ...
திருச்சியை சேர்ந்த முதன்மை செயலாளரும், திமுக செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், 2012ல் வெளியில் நடந்து சென்றபோது, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை, திருச்சி மாநகர காவல் துறை மற்றும் சிபிஐ மற்றும் பல்வேறு புலனாய்வு குழுக்கள் விசாரித்து வருகின்றன. கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கை தற்போது சிறப்பு ...
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் தனது பெரியப்பாவுமான மு.க அழகிரியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். மதுரையில் உள்ள அழகிரி இல்லம் சென்ற உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து ஆசிபெற்றார். திமுகவின் தென் மண்டல அமைப்புச்செயலாளராக கடந்த 2009- ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் ...













