கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 80 இலட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் ஏறி பயணித்து உள்ளார். அப்போது தான் வைத்து இருந்த கைப் பைக்கு டிக்கெட் எடுக்காமல் ...

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் தொடங்கிய துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, கடந்த 7-ந்தேதி வரை நடந்தது. இந்நிலையில், இன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் ...

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலம் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். என இமாச்சல பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் ...

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தள்ளுபடி செய்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. நீரவ் மோடி மோசடி, மற்றும் பணமோசடி விசாரணையை இந்தியாவில் இனி எதிர்கொள்ள வேண்டும். மேலும் அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய ...

கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்தது. இதில், காரில் இருந்த ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதோடு, ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் ...

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா மீது முட்டை வீச்சு. முட்டைகள் வீசிய நபரை இங்கிலாந்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். பிரிட்டன் மன்னர் சார்லஸ் இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள யோர்க் நகரம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் மன்னருக்கு வாழ்த்தொலிகளை எழுப்பி உற்சாக ...

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக ரூ.5 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டு உள்ள 2வது முனையத்தின் அழகு, பிரமிக்க வைக்கிறது. கர்நாடகா அரசின் சார்பில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர கெம்பேகவுடா சிலை திறப்பு விழா, இந்த விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடியில் ...

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும் .இதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது .இதில் 14 பொது உண்டியல்களில் ரூ. 53 லட்சத்து 34 ஆயிரத்து 474 வசூலாக கிடைத்தது. திருப்பணி உண்டியலில் ரூ.86 ஆயிரத்து 11 ரூபாயும் கோசலை உண்டியலில் ரூ.4 லட்சத்து,49 ஆயிரத்து  229-ம் ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4மணி அளவில் கார் வெடித்தது .இதில் ஜமேஷாமுபின் ( வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23 )அப்சர் கான் ( 28 )முகமது தல்கா ( 25 ) முகமது ரியாஸ் ( 27 ) பெரோஸ் ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம், கொங்கு நகரை சேர்ந்தவர் ஞானவேல், இவரது மகன் ரவி பிரசாந்த் (வயது 22) மெக்கானிக். நேற்று இவர் அன்னூர் -கோவை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். குன்னத்தூர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் லாரி இவர் மீது மோதியது. இதில் ரவி பிரசாந்த் ...