சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நலம் 365 எனும் யூடியுப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ எனும் யூடியுப் சேனலை மருத்துவம் ...
கோவை ஒண்டிபுதூர் பகுதில் 1698 என்ற பதிவு எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை அமைந்து உள்ளது. அந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் எடிசன் என்பவர் பணி புரியும் வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மது வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்போது அவர் வாங்கிய மதுவிற்கு அதிக பணம் கேட்டு ...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் முக்கிய வர்த்தகப் பகுதியாக இருக்கும் துபாய் பிற வளைகுடா நாடுகளை விடவும் அதிகப்படியான விதிமுறை தளர்வு, வர்த்தக வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் துபாய் அரசு தனது வருவாயைக் கச்சா எண்ணெய் அல்லாத துறையில் முதலீட்டு வாயிலாக அதிகரிக்க முடிவு செய்திருக்கும் இதேவேளையில் சுற்றுலாத் துறையைச் சார்ந்தும் அதிக வருவாய் ...
கோவை மாவட்டம் காரமடை டீச்சர்ஸ் காலனியில் உள்ள புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் அருள் தாஸ். இவரது மகன் ஜோவா பிரின்ஸ் சாலமோன் (வயது 19) இவர் நேற்று மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். காரமடையில் ஒரு தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென்று நிலைத் தடுமாறி போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் பைக் ...
கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம் அக்கம்மாள் காலனி சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 52) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.இவர் 31 ஆம் தேதி சொந்த ஊரான நெல்லைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தவர் துடியலூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்தார். இது ...
கோவை ஆலந்துறை பக்கம் உள்ள கோட்டை காடு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து .இவரது மகள் கீர்த்தனா ( வயது 16) மத்வராயபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் சிவகாமி ஆலந்துறை போலீசில் ...
கோவைபுதூரில் உள்ள எஸ்.பிளாக்கில் வசிப்பவர் ஜான் சேவியர் (வயது 46) இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டில் ஒரு பகுதியை கபிலன் என்பவருக்கு வாடகைக்கு கொடுள்ளனர். நேற்று முன்தினம் ...
கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 40 ) என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 250 கடன் வாங்கினார். இந்நிலையில் அந்த பணத்தை திருப்பி தராமல் கங்கேஸ்வரன் இருந்து வந்தார். லட்சுமணன் பலமுறை கேட்டும் ...
கோவை அருகே குரும்பபாளையம்,சின்னத்தம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 37 ) உணவு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர். எஸ் .புரம், சர். சண்முகம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முத்துக்குமாரிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி ...
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று அதிகாலை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் செந்தில்குமாரை சவாரிக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் குடிபோதையில் இருந்ததால் செந்தில்குமார் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ...













