அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் வெற்றியடைந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் பார்லிமெண்ட் இடைக்காலத் தேர்தல் நடைபெற்ற நிலைய்ய்ல், மிசிகன் தொகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதனேதரும், சிலிகான் வேலியில் ரோகன்னாவும், கலிபோர்னியாவில் அமி பெரராவும், இல்லினாசில் ...
ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி ...
வெளியுறவுத் துறை அமைச்சர் (இஏஎம்) எஸ் ஜெய்சங்கர் வியாழன் அன்று, ‘இந்திய அரசைப் போலவே பாகிஸ்தானுடன் இந்திய மக்கள் நல்ல அண்டை நாட்டு உறவை விரும்புகிறார்கள்’ என்றார். ‘இருப்பினும், நல்ல அண்டை நாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை அல்லது மன்னிப்பதில்லை. அது மிகவும் எளிமையானது,’ என்று அவர் மேலும் கூறினார். முன்னதாக, ஜெய்சங்கர் UNSC கூட்டத்தில் ...
கேரளா லாட்டரி விற்ற கோவை பா.ஜ.க நிர்வாகி கைது தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் ராம் நகர் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு ...
வடகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பானின் தெற்கு பகுதியில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் படைகள் நேற்று மிகப்பெரிய கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இந்த கூட்டுப் பயிற்சி வரும் 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போர் பயிற்சிக்கு ‘கூர்மையான வாள்’ (Keen Sword) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சுமார் 26 ஆயிரம் ஜப்பான் ...
பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார், மத்திய அரசு நாட்டில் வட்டியில்லா வங்கி முறையை விரைவில் அமல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். உலக நாடுகள் முழுவதும் மந்த நிலையால் சிக்கித் தவித்து வரும் நிலையில், பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. பணவீக்கத்தினை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.இதன் மூலம் ...
சென்னை: தவறுகளை உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகிறார் என்பதால் தான், கவர்னரை நீக்குமாறு, தி.மு.க., கோருவதாக, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்துள்ளன. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னா ரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா ...
மதுரை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோவிலுக்கு வரும்போது பொதுமக்கள் அநாகரிகமான உடைகள் அணிந்து வருவது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல ...
4 வடகிழக்கு மாநிலங்களின் சாலை திட்ட பணிகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, வரும் 2024-ம் ஆண்டுக்குள் வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த சாலை ...
புவனேஸ்வர்: ஒடிசாவில் இலுப்பை பூ சாராயம் குடித்த யானைகள் கூட்டம் போதையில் தூங்கின. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நம் நாட்டில் பழங்குடியின சமுதாயத்தினர், இலுப்பை மர பூக்களை நீரில் ஊற வைத்து சாராயம் தயாரிப்பது வழக்கம். அப்படித்தான் ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை பூ சாராயம் தயாரிக்கும் முயற்சியில் ...