கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடித்தது .இதில் அதே பகுதியை ஜமேஷாமு பின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகம்மது ரியாஸ் பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை ...

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் பகுதியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 25 வளர்ப்பு யானைகள் வனத்துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில், சுயம்பு என்ற வளர்ப்பு யானைக்கு 2 நாள்களாக மஸ்து இருப்பதாக தெரிய வருகிறது. இதனால் யானைப்பாகன் பிரசாந்த் (வயது 45) என்பவர் யானையை கையாண்டு வந்துள்ளார். ...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக லட்ச கணக்கில் மோசடி செய்த இன்ஜினியர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இன்ஜினியர். இவர் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். பீளமேடு அண்ணாநகர் எஸ்.டி குளோபல் என்ற வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அவர் தனது நிறுவனம் குறித்து ஆன்லைனில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். ...

கார் வெடிப்பு சம்பவம் 5 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் கூட்டாளிகள் முகமத் அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் ...

கோவையில் 300 பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்த கேரளா வாலிபர் கைது  கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கார பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ் கருண். இவர் ஜென் டூ ஜென் என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் தொடங்கினார். சஜீவ் கருண் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலை பெரிய அளவில் நடத்தி வருவதாகவும் தனது ...

கார் தீ விபத்து: கோவையில் பரபரப்பு கோவை பீளமேடு அருகே கார் தீப் பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 11 மணி அளவில் பீளமேடு ஹோப் கல்லூரி அருகே நின்று கொண்டு இருந்த கார் முன் பக்கம் தீ பிடிக்க ஆரம்பித்தது. பின்னர் தீ டயரில் பற்ற ஆரம்பித்த நிலையில் கார் ...

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கார பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ் கருண். இவர் ஜென் டூ ஜென் என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் தொடங்கினார். சஜீவ் கருண் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலை பெரிய அளவில் நடத்தி வருவதாகவும் தனது நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாகவும் தொழிலதிபர்கள் உட்பட பலரிடம் ...

கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் -1 முதல் நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வினை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 81 போ் எழுதவுள்ளனர். தேர்வினை கண்காணிப்பதற்காக துணை கலெக்டர் நிலையில் 5 பறக்கும் படை ...

கோவை: அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இருபாலரும் 4 ஆண்டுகளுக்கு வீரராக ஜனவரி 18, 2023 ...

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இன்ஜினியர். இவர் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். பீளமேடு அண்ணாநகர் எஸ்.டி குளோபல் என்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அவர் தனது நிறுவனம் குறித்து ஆன்லைனில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் நியூசிலாந்து நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் நல்ல சம்பளம் ...