மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு : படுகாயம் அடைந்த ஆசாமி கோவையில் தங்கி சதித் திட்டம் – ரகசிய இடத்தில் வைத்து உதகை ஆசிரியரிடம் விசாரணை கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதை அடுத்து கோட்டைமேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 ...

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த மரியதாஸின் ஆட்டோவை படையப்பா எனும் காட்டுயானை சேதப்படுத்தியது.கன்னிமலை, நயமக்காடு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் படையப்பா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடமாடி வருகின்றது.கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு ...

ஆட்டை கொன்ற விவகாரம்: மூன்று ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை – கையில் அல்வாவுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு  கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில்,பழனியப்பன், பாண்டியன் ...

புனேவில் உள்ள புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நாவலே பாலத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதமடைந்தன. நேற்று மாலை பாலத்தின் கீழ்நோக்கிய சரிவில் லாரி மோதியதால் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விபத்து நேவல் பாலத்தில் நிகழ்ந்ததாகவும், டிரக்கின் ...

சென்னை: தமிழ்நாட்டு ரேஷன் கடைகள் அனைத்திலும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த ...

இந்த காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை இருக்கும் பெரிய பிரச்சனை தூக்கமின்மை தான். வேலைப்பளு குடும்ப சூழல் ஆகிய மன அழுத்தங்கள் ஆகியவை ஒரு மனிதருக்கு நிம்மதியான தூக்கத்தை அளிப்பதில்லை. மேலும் அளவுக்கு அதிகமாக செல்போன் லேப்டாப் உபயோகம் செய்வதினாலும் தூக்கமின்மை ஏற்படும். மனிதனாக பிறக்கும் அனைவரும் கட்டாயம் ஆறு மணி நேரம் ஆவது ...

டெல்லி; அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணையை எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் தீவிரமாக கவனித்து வருகின்றனர். ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பாக வைரமுத்து என்பவர் ...

சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா – வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வர உள்ளது. ...

2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்குகிறார். அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் பருநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதற்கு அதிகமான முக்கியத்துவம், சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் 3 பிரிவுகளுடன் நடத்த நிதி அமைச்சர் ...

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த ...