கோவை பொள்ளாச்சி மாவட்டம் அருகே சூளேஸ்வரன்பட்டியில் கடந்த 9-ந்தேதி சிக்கந்தர் என்பவர், வீட்டை பூட்டி விட்டு கோட்டூர் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில் கோவை உக்கடம் பகுதியில் நகரை துய்மை செய்யும் பணி இன்று தொடங்கியது. என். எஸ் கார்டன், சிட்டி பார்க், கோட்டை புதூர் சன் கார்டன் தைலத் தோட்டம் ஆகிய பகுதிகளில் மாநகர காவல் துறையினர், ...

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி பாரதி விதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி செல்வரத்தினம் ( வயது 75) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள நீதிமன்றத்திற்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பஸ்சில் வைத்து இவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். அவர் செல்வ ரத்தினத்துக்கு உதவி புரிவது ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா ,சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் நேற்று இரவு காட்டூர் சோமசுந்தரம் மில் ‘ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா 346 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் வேம்பார் பட்டியை சேர்ந்தவர் வடிவேல் ( வயது 26) இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள எம்மேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தேங்காய் களத்தில் தங்கியிருந்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். ...

புதுடெல்லி: அடிமை மனநிலையிலிருந்து வெளியேறி, நாட்டின் வளமான பாரம்பரியம் பற்றி பெருமை கொள்ள வேண்டிய நேரம் இது” என பிரதமர் மோடி கூறியுள்ளார். முகாலயர்களை எதிர்த்து போரிட்டு அசாம் கலாச்சாரத்தை காத்த வீரர் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த ஆண்டின் நிறைவு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ...

கோவை: தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தில் இரண்டு வகையான மின்கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி கோவையில் 20 ஆயிரம் நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டன. மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) சார்பில் கோவையில் நேற்று கதவடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கோவை டாடாபாத், மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே ...

சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளர் சைதை சாதிக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை சைதை சாதிக்கை கைது செய்ய கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் ...

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன. கடந்த 21ம் தேதி ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் பலி ...

டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 5 ஆம் தேதி பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார். வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும் ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிதி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ...