குன்னூர்: இந்திய அரசால் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டம் மூலமாக, நாடு முழுவதும் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அக்னி வீரர்களின் முதல் குழு, கடந்தாண்டு டிசம்பர் முதல் அந்தந்த பயிற்சி மையங்களில் பயிற்சி மேற்கொள்ள தொடங்கினர்.கொரோனா தொற்று காரணமாக, 3 வருட இடைவெளிக்குப் பிறகு, அக்னி வீரர்களுக்கு முதன் முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து பயிற்சி மையங்களிலும் உடல் ...

கோவை புலியகுளம் அந்தோணியார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வராஜ். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 24) இவர் நேற்று நள்ளிரவில் ஒரு சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த 6 திருநங்கைகள் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காளீஸ்வரி வீட்டினுள் புகுந்து அவரை கையாலும், ...

கோவை : மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் சுஜித் மைட்டி ( வயது 19) சுதீப் மைட்டி ( வயது 19) இவர்களும் இரட்டை சகோதரர்கள். கோவை ராஜவீதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கி இருந்து நகைத் தொழில் செய்து வருகிறார்கள். நேற்று சுதீப் நைட்டி வெளியே சென்றிருந்தபோது சுஜித் மைட்டி ஆர் எஸ் புரம் ...

குனியமுத்தூர்: தர்மபுரியை சேர்ந்தவர் அபிமணி (வயது 37). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் போத்தனூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அபிமணியின் அருகில் வந்தனர். அந்த வாலிபர்கள் அவரிடம் அவசரமாக ...

கோவை கணபதி மணியகாரம்பாளையம் அருகே உள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்( வயது 61 ) கூலி தொழிலாளி.‌ இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தின் மீது ஏறி தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது திடீரென அவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ...

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52,53 வது வார்டு மசக்காளிபாளையம் ரோட்டில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்த கடையின் உரிமையாளர்கள் சிலர் மழைநீர் வடிகால் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனர். இது சம்பந்தமான புகார்கள் மாநகராட்சி கமிஷனருக்கு வந்தது. உடனடியாக மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆக்கிரமிப்புகளை இடித்த அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ...

கோவை: நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் கோத்தகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் முச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார். உடனே சிறைதுறை போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் ...

கோவை: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதையடுத்து நாட்டிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு ரேண்டம் அடிப்படையில் 2 சதவீதம் பயணிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. கோவை விமான ...

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. யானைகள் வீடுகளை அடித்து நொறுக்குவது, பொருட்களை ...

கோவை சூலூர் பக்கம் உள்ள நாகம்ம நாயக்கன்பாளையத்தில் அருள்மிகு .செல்வ விநாயகர் திருக்கோவில் உள்ளது .இங்கு நேற்று காலையில் கோவிலை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த பித்தளை தட்டு, மணி, குத்து விளக்கு போன்ற பூஜை சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்துக் கோவில் நிர்வாகிகளும்,பொதுமக்களும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ஒரு நபர் ...