சட்டமாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று  அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் விபூதி பூசியவாறும், காவிச் சட்டை அணிந்தவாறும் உள்ள அம்பேத்கர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டியிருந்தனர். மேலும் அந்த போஸ்டரில், ‘காவித் தலைவனின் புகழை போற்றுவோம்’ என சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் ...

டெல்லி: 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் இன்று 42 மையங்களில் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. கடந்த 2007 முதல் பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் இந்த தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெறலாம் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால் டெல்லி ...

கோவையில் நாட்டிய பள்ளியில் சிலைகள் திருடிய சி.சி.டி.வி காட்சிகள் – மது பாட்டில்கள் வாங்க திருடிய இருவர் கைது… கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியை சேர்ந்தவர் முரளி (50). இவர், அதே பகுதியில் நாட்டியப் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நாட்டிய பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து, அங்கிருந்த ...

சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்ப கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் டிரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு நடைபெறுகிறது. அதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்ததோடு, தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ட்ரோன் உற்பத்தி மையத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, அங்கு உற்பத்தி செய்யப்படும் டிரோன்களின் வகைகள், அவற்றின் ...

கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15.09.2022 – ஆம் தேதி VKL நகர் அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் துண்டாக வெட்டப்பட்ட ஆணின் இடது கை கிடைத்ததை அடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர ...

நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 8 கோடி மோசடி: கைதானவர் குறித்து பரபரப்பு தகவல் கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவர் பீளமேடு, நவ இந்தியாவில் எல்.ஜி மார்க்கெட்டிங் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். திருப்பூர் மாவட்டத்தில் முன்னோடி வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜகோபால் என்பவரை அணுகி ஓய்வு பெற்ற பணத்தை ...

கட்டிட தொழிலாளர்களின் தற்காலிக வீடுகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள் –  கோவையில் வெளியான பரபரப்பு காட்சிகள் கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை, வரப்பாளையம் , பொன்னூத்து உள்ளிட்ட கிராமங்களில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி நாள்தோறும் காட்டு ...

“தண்ணீரில் எங்காவது விளக்கு எரியுமா?’…. என்று இனி கேட்க முடியாது!  விளக்கு எரிய ஒரு டம்ளர் தண்ணீர் போதும் விளக்கு மீது தண்ணீரை ஊற்றியதும் அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள பல்பு எரிய ஆரம்பிக்கும். நாம் தண்ணீர் ஊற்றும் போது அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள குண்டூசிகள் பேட்டரியின் மீது பட்ட உடன் அதில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு எரியத் ...

கோவை அருகே உள்ள இருகூர், டி. எஸ் .கே .நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவிதா( வயது 45)இவர் நேற்று அங்குள்ள சிந்தாமணிபுதூர் சந்திப்பில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்க்காமல் சென்று விட்டது. இதில் கவிதா படுகாயம் அடைந்தார்.மருத்துவமனைக்கு எடுத்துச் ...

கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32) நகைத் தொழிலாளி.இவரது மனைவி காயத்ரி (வயது 29) இவர்கள் இருவருக்கும் கடந்த 75 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் காயத்ரி தன்னுடன் கல்லூரியில் படித்த ஒருவருடன் காதல் வைத்து இருந்தாராம். கடந்த 10-ந் தேதி கணவரிடம் சொல்லாமல் காயத்திரி ...