கோவை கரும்பு கடையை சேர்ந்தவர் மன்சூர் ரகுமான் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று தனது தம்பியுடன் உக்கடம் புல்லுகாடு அடுக்கு மாடி குடியிருப்புக்கு நண்பரை பார்க்க சென்றார். அங்கு ஒரு பேக்கரி அருகே தனது நண்பரை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது நண்பரின் சகோதரர் சாருக்கான் என்பவர் அங்கு வந்து திடீரென மன்சூர் ...

கோவையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான குறைகேட்பு கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 ...

கோவை பேரூர் அருகே உள்ள தீத்தி பாளையம் கிராமம் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான 80 சென்ட் தோட்டம் உள்ளது .இங்கு இன்று அதிகாலை 2 மணிக்கு 5 குட்டியானை உட்பட 12 யானைகள் புகுந்தது. முதலில் நாகர்பீடம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அரை ஏக்கர் தீவனப் புல்லை மேய்ந்தது. ...

கோவை : மைசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 45). இவர் கோவை சுந்தராபுரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததார். இவர் தனது மனைவியை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கோவை குறிச்சி குளத்தில் 45 வயது மதிக்கதக்க ஆணின் உடல் மிதப்பதாக ...

கோவை: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மூலிகை செடிகள் வளா்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மானிய விலையில் மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1,500 மதிப்புள்ள 10 மூலிகை செடிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து அருகிலுள்ள ...

கோவை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை நடக்கிறது. இதில், பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்- 1 மாணவர்களுக்கான தேர்வுகள் வருகிற மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியில் பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய ...

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா தை அமாவாசை நாளான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கோவில் முன்பு கொடிக்கம்பத்தில் குண்டம் திருவிழாவிற்கான ...

கோவை: இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் பக்தர்கள் ஆறு, கடல், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதேபோன்று தை அமாவாசையான இன்று புனித தலங்களில் பக்தர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பேரூர் ...

கோவை அருகில் உள்ள குனியமுத்தூர் பி .கே. புதூர் ,குளத்துப்பாளையம் ரோட்டில் உள்ள ராமானுஜம் நகரில் வசிப்பவர் விஜய் வெங்கடாசலபதி ( வயது 19) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ...