கோவை: கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் இமானுவேல் (வயது 27). இவரும் தர்மபுரியை சேர்ந்த பவித்ரா (24) என்பவரும் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கோவை வந்தனர். இங்கு பீளமேடு காந்திமாநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இமானுவேல் ...

கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினந்தோரும் ஒரு போக்சோ வழக்கு பதிவாகி வருகிறது. இது சமந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுமிகள் மீதான பாலியல் குற்ற செயல்கள் தொடர்பாக, பதிவாகும் வழக்குகளை விசாரிக்க, கோவையில் போக்சோ சிறப்பு கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், ஆண்டுதோறும் அதிக போக்சோ வழக்குகள் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட (பி.ஏ.பி), ஆழியார் அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதுபோன்று கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 7¼ டி.எம்.சி தண்ணீர் அவ்வப்போது திறக்கப்படுகிறது. மேலும், ஆழியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் பொள்ளாச்சி, ...

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில், 7-வது மலையின் உச்சியில் உள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க, மார்ச் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். இந்த நிலையில், கார்த்திகை தீபத்திற்காக, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று மலை ...

கோவை சுந்தராபுரம் – குனியமுத்துார் இடையே சுகுணாபுரம் அருகே, குறிச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது அரசு அடுக்குமாடி குடியிருப்பு மலையின் உச்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பார்ப்பதர்கு பிரம்மாணடமாக காட்சியளிக்கிறது. சுமார் 3.45 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டும் ரூ.15 கோடி மதிப்பில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது. புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்காக தமிழக அரசு ...

பொள்ளாச்சி: ஈரோடு மாவட்டம் நந்தவனம்புதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 31). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் நந்தனார் காலனி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்த ரோட்டின் ...

கோவை துடியலூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதிகளிலும், தனியாக அறை எடுத்து தங்கி இருந்தும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த பகுதிகளில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து. ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜெயபால் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு கடையில் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவை திறந்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை ...

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முத்து லட்சுமி கூறியிருப்பதாவது:- சூடோமோனாஸ் என்பது எதிர் உயிர் பாக்டீரிய வகையாகும். இது வேர்களில் வளர்ந்து மற்ற தீங்கு செய்யும் பாக்டீரிய மற்றும் பூஞ்சாணங்களை வளராமல் தடுத்து நன்மை செய்கிறது. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் பயிரில் குலைநோய்,இலைக்கருகல் நோய், கேழ்வரகில் ...

கோவை: பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்இதனை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கோவையில் இருந்து அவர்களது ெசாந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து ...