மகாராஷ்டிராவில் இருந்து சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் அதே வேளையில், பசு வதை தடுக்கப்பட்டால் பூமியின் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கூறியுள்ளது. 16 க்கும் மேற்பட்ட பசுக்களையும் அவற்றின் சந்ததியினரையும் உட்காரவோ, உண்ணவோ, குடிக்கவோ முறையான ஏற்பாடுகள் இல்லாமல் நிரம்பிய லாரியில் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதற்காக ...
கோவையில் பண்ணையில் கோழியை பிடித்து சென்ற சிறுத்தை: சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ...
புதுடெல்லி: டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கடற்படை அணிக்கு பெண் விமானி திஷா அம்ரித் தலைமையேற்க உள்ளார். நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி கடமை பாதையில் ராணுவ வலிமையை பறை சாற்றும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் கடற்படை ...
சென்னை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையொட்டி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் ...
உலகின் அதிநவீன ஹோட்டலாக சவுதி அரேபியாவில் உருவாகிவரும் ஷெய்பரா விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஷெய்பரா தீவில் அமைக்கப்பட்டு வரும் இந்த விடுதி 2024ம் ஆண்டு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவு சவுதி அரேபியாவிலிருந்து 45 நிமிடங்கள் படகில் பயணம் செய்யும் தூரத்தில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றன. ...
கோவை கணபதி, மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் கவுசல்யா( வயது 19 இவர் கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார் .நேற்று முன் தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கவுசல்யாவின் அண்ணன் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு மதியம் வந்தார். அவர் கவுசல்யாவை சாப்பிட அழைப்பதற்காக அவருடைய அறைக்கு ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா, குட்கா வேட்டை நடந்து வருகிறது.இந்த நிலையில் சுல்தான்பேட்டை அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம், பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விரைந்து சென்று சித்தநாயக்கன்பாளையம் பஸ் ...
கோவை மாவட்டம் வால்பாறை, இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மகன் மகேஷ் ( வயது 21) மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நந்தகுமார், அஸ்வின் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த, அப்பு என்ற மணிகண்டனின் ஸ்கூட்டியில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தனர். வால்பாறை – சின்கோனா ...
கோவை சுக்கிரவார் பேட்டையை சேர்ந்தவர் ராஜகோபால் ( வயது 75) இவர் நேற்று திருச்சியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ்சில் பயணம் செய்தார்.இந்த பஸ் சூலூர் காங்கேயம் பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென்று நிலைத்தடுமாறி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதனால் டிரைவர் திடீர் பிரேக் போட்டார் . அப்போது ...
கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட சந்திப்பில் நேற்று தனியார் பஸ் டிரைவர்கள் – கண்டக்டர்கள் தகராறு செய்து கொண்டனர். “டைமிங்” தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு கோஷ்டியை ...













