கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அபுகலாம் ஆசாத் வீதியை டெசித்தா மேரி (வயது 70) இவர் நேற்று தனது மகன் பிலே ரோவுடன் ஆழியாரறில் உள்ள அறிவு திருக்கோவிலுக்கு நேற்று சென்றார் . பின்னர் இரவில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் ...
கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மாலை அங்குள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த வாலிபர் ...
கோவை சிங்காநல்லூர், அஸ்தாந்த நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பக்கம் உள்ள அழிச்சி குளம் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டி மகள் சாமிளிக்கும் (வயது 21) கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயாருக்கு போன் செய்து தனது மாமியாரும், கணவரும், ...
கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் இன்று காலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்பது ...
கோவை: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி என்ற தமன்னா ( வயது 23) நர்சிங் படித்தவர். இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் . இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு கஞ்சா விற்ற போது தனது ஆண் நண்பர் சூர்யாவுடன் தமன்னாவை பீளமேடு போலீசார் கைது ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி .இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசூரைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27) கூலி தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு மாணவிக்கு நெருங்கிய உறவினர் ஆவார். இதனால் அவர் அடிக்கடி மாணவியுடன் பேசி வந்துள்ளார். உறவினர் என்பதால் அந்த மாணவியும் பேசியதாக தெரிகிறது ...
ராஜ விருது படைத்த திருமணம் – சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை தெலுங்கு பாளையம் பகுதியில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதியில் மித்ரா மஹால் மணமகன் ஹரிஷ் மணமகள் சௌபர்ணிகா திருமணம் நடைபெற்றது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஒவ்வொரு விஷயங்களும் பார்த்து பார்த்து மிகவும் பிரம்மாண்டமாய் ஏற்பாடு ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு சேர்ந்த கவிதா என்ற பெண் கடந்த ஆண்டு கொடைக்கானலில் அவகோடா மரங்களை வடகரைபாறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறியதன் பேரில் குத்தகைக்கு பிடித்ததாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் அவகோடா காய்களை கார்த்திக் திருடி விற்றதாகவும், இதுகுறித்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கொடைக்கானல் காவல் ...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை (மார்ச் 13) இன்று தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 35,541 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் ...
எதிர்வரும் 12ம் தேதி அன்று கனடாவின் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் கூடுதலாக வைக்கப்பட வேண்டும். பகல் வெளிச்சத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு ...













