நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த கடும் உறை பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் நிலவி வரும் வெயிலின் காரணமாக வனப் பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஊட்டி, கூடலூா், குன்னூா் உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ ...

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வடகோவையில் தனியாருக்கு சொந்தமான சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரை விற்பனை செய்வது தொடர்பாக தியேட்டர் உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தியேட்டர் வளாகத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த ஆர் ...

கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கிய சந்திப்பு பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் என மாநகர பகுதிகளில் இரவு நேர போலீஸ் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது .இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் ‘கார்களில் வருவோரிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாகனத்துக்கான ...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் எம். எம். கனகராஜ் ( வயது 52)இவர் நேற்று வட கோவை பவர் ஹவுஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் இவரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து உதவி என்ஜினியர் கனகராஜ் காட்டூர் போலீசில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டி, வசந்தம் நகரை சேர்ந்தவர் அங்கப்பன் ,இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 69) இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனோரஞ்சிதம் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மூதாட்டி மனோரஞ்சிதம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று வீட்டில் ...

திருப்பூர் மாவட்டம் ,கோமங்கலம் பக்கம் உள்ள புதுப்பாளையம்| கோழி குட்டையை சேர்ந்தவர் லட்சுமண சாமி .இவரது மகள் ராணி (வயது 23) நேற்று லட்சுமண சாமி அவரது மகள் பிரியதர்ஷினி (வயது 3) இவர்கள் நேற்று பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் கோமங்கலம் புதூர் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்தனர்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ...

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், விஸ்வேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் கிருஷ்ணன் .ஐ .டி. ஊழியர்.இவரது பெற்றோர் காளப்பட்டி, பாலாஜி நகரில் தனியாக வசித்து வருகிறார்கள்.கடந்த 22 ஆம் தேதி இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.நேற்று மாலை திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு ...

கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ...

கோவை: சென்னை அருகே வியாசர்பாடி பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு – சென்னை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணி காரணமாக, பாலக்காட்டில் இருந்து பிப்ரவரி 28ஆம் தேதி பொள்ளாச்சி வழியாகச் ...

கோவையில் இருந்து கேரளத்துக்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்காவிட்டால் தமிழக – கேரள எல்லைகளில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி கூறினாா். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 80 ...