கொழும்பு: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே விரைவில் இந்தியா செல்ல இருப்பதாகவும் அப்பயணத்தின் போது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதர நெருக்கடிகளால் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ...
நியூசிலாந்தில் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கேப்ரியல் சூறாவளியின் கடுமையான தாக்குதலினால் நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் பரவலான வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி, பே ஆஃப் ப்ளென்டி, வைகாடோ மற்றும் ஹாக்ஸ் பே ஆகிய பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ...
கோவை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று காலை சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆளுநர் பதவி எனக்கு கிடைத்தது மகத்தான ஒரு மரியாதையாகவும், தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன். பிரதமரும், குடியரசு தலைவரும் தமிழின் மீதும், தமிழ் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பண்பாட்டின் மீது ...
கோவை கணபதி மணியகாரம் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரது அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து 33 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் போது தண்ணீரினை சுத்தம் செய்ய குளோரின் சரியான விகிதத்தில் நகராட்சி ஊழியர்களால் கலக்கப்படும். ...
கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பில்ட்ராம் (வயது 39). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தனது 2 தம்பிகளுடன் தங்கி இருந்து அங்குள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பில்ட்ராம் சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அந்த டாஸ்மாக் கடையில் மது அருந்த வரும் ...
கோவை : மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 32) இவர் நேற்று முன்தினம் இரவு பாப்பநாயக்கன்பாளையம் கருப்பாக்காள்தோட்டம் பகுதியில் உள்ள இளநீர் கடையில் இளநீர் குடித்துவிட்டு அங்கிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5பேர் கண் இமைக்கும் நேரத்தில் சத்திய பாண்டியை அரிவாளால் சர்மாக வெட்டினார்கள். துப்பாக்கியாலும் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் ரோகித் குமார் (வயது 23) திருப்பூர் மாவட்டம் அவினாசி, ரங்கா நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 28)இவர்கள் இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். நேற்று வேலை செய்வதற்காக கோவை -மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ரோஹித் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 153 ரவுடிகளின் பெயர்கள் காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.கோவையில் 6 அணிகள் கொண்ட ரவுடிகள் கும்பல் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ரவுடிகள் யாராக இருந்தாலும் ஒடுக்கப்படுவார்கள்.நேற்று முன்தினம் இரவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடந்த ...
கோவை : மதுரை ‘பாக்கியநாதபுரம், தியாகி ராமசாமி நகரை சேர்ந்தவர் நம்பிராஜ். இவரது மகள் ஹரினி ( வயது 17 ) இவர் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார் . நேற்று விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் ...












